Latest News
Home / அறிவித்தல்கள்

அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் செல்வி.தெய்வேந்திரன் டிலோஜினி

ஆலையடிவேம்பை பிறப்பிடமாக கொண்ட செல்வி.தெய்வேந்திரன் டிலோஜினி அவர்கள் நேற்று (25/06/2023) இறையடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் அதிபர் ஆறுமுகம் நல்லதம்பி

பனங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நல்லதம்பி அவர்கள் இன்று (16/11/2022) காலமானார். அன்னார் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலையான புளியம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . அன்னாரது இழப்பு கல்விச்சமூகத்திற்கு பெரும் இழப்பு என்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். மேலும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன்

தோற்றம்: 22.08.1958                  –                    மறைவு: 20.03.2022 அக்கரைப்பற்றினை பிறப்படமாகவும் பனங்காடு பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன் அவர்கள் இன்று (20/03/2022) காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (21/03/2022) பி.ப 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பனங்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவ் …

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் சு.லக்சன்

நாவற்காடு , அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட சு.லக்சன் அவர்கள் இன்று (09/02/2022) இறையடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் அமரர். வேலாயுதம் சிவசம்பு

மலர்வு 1941/06/17               உதிர்வு 2022/02/08 ஆலையடிவேம்பினை சேர்ந்த அமரர். வேலாயுதம் சிவசம்பு அவர்கள் 81வது வயதில் நேற்று (08/02/2022) காலமானார். இறுதிக்கிரிகைகள் இன்று (09) காலை 9.30 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஆலையடிவேம்பு இந்து மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் அமரர் கருணையம்மா.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு-07ம் பிரிவை பிறப்படமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கருணையம்மா 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் அக்கரைப்பற்று ஆர்.கே.எம் பாடசாலையின் முதலாவது பெண் மாணவி என்பதுடன். அன்னாரின் தாயாரின் கொட்டில் வீட்டுக்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த கம்பு தடிகளைக் கொண்டே இந்த ஆர் கே எம் வித்தியாலயம் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பூதவுடல் அவரது கல்முனை வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தகவல் குடும்பத்தினர்

மேலும் வாசிக்க

முதலாம் வருட நினைவஞ்சலி அமரர் ஞானமுத்து கனகம்மா

முதலாம் வருட நினைவஞ்சலி அமரர் ஞானமுத்து கனகம்மா மலர்வு- 1944.04.29 உதிர்வு- 2020.06.12   எங்கள் அன்புத் தெய்வமே …! எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது அழுதாலும் தீராது எம் தாயே !!!!! ஆண்டொன்று  கரைந்ததுவே, இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா. ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய் பிரகாசித்தீர்கள் அம்மா. உங்களது அன்பும், நாங்கள் பட்ட தவிப்பும் ஆறாது அம்மா இறுதி வரை …

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி சுரேந்திரன்

                    மலர்வு 1964/06/25                  உதிர்வு 2021/04/08 ஆலையடிவேம்பு நாவற்காட்டினை சேர்ந்த அமரர் சின்னத்தம்பி சுரேந்திரன் அவர்கள் 57வது வயதில் இன்று (08/04/2021) காலமானார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் வாசிக்க

அமரர். பூபாலபிள்ளை சிவகெங்கை

அமரர். பூபாலபிள்ளை சிவகெங்கை சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று நாவற்காடு,கோபால் கடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலபிள்ளை சிவகெங்கை அவர்கள் (07.02.2021) ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற பூபாலபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புப்புதல்வியும் அமரர் கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அழகுதுரை,காருண்ணியம், புவனேந்திரன், சிவகுரு, குமாரசாமி, சந்தானலெட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும். கிருபை, நிரஞ்சலாதேவி, ஆனந்தி, மோட்சவதி மற்றும் கிருபராஜா ஆகியோரின் மாமியாரும். பவளராணி, தில்லையம்மா,கண்ணகை, சண்முகராசா, காலம்சென்ற …

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் அமரர் திரு. பெரியதம்பி வில்வராஜ்

மலர்வு 1972/10/11         உதிர்வு 2021/01/02 ஆலையடிவேம்பினை சேர்ந்த அமரர் திரு. பெரியதம்பி வில்வராஜ் அவர்கள் 47வது வயதில் நேற்று (02/01/2021) காலமானார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் வாசிக்க