Latest News
Home / விளையாட்டு (page 29)

விளையாட்டு

IPL 2020: முதல் போட்டியில் வெற்றிவாகை சூடியது சென்னை!

கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தொடரின் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இதன்படி சென்னை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்தது. இந்தப் போட்டி, அபுதாபியில் உள்ள செய்க் ஷயெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (சனிக்கிழமை) மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்தப் …

மேலும் வாசிக்க

சர்வதேச ரீதியில் சாதனைப்படைத்த இலங்கை மாணவன்!!

உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி அன்று சர்வதேச ரீதியாக Online மூலமாக வயது எல்லை அற்ற (Open) சதுரங்கப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. குறித்த போட்டியானது Blitz எனப்படும் 5 நிமிடங்களைக் கொண்ட அதிவேக போட்டியாக அமைந்திருந்தது. இந்த சதுரங்கப் போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். Final statistics of entries Female 26% Youngest player …

மேலும் வாசிக்க

மன்கட் முறைக்கு ஆட்டமிழப்பு வழங்க வேண்டாம் – நடுவர்களுக்கு முரளிதரன் ஆலோசனை

மன்கட் முறையில் துடுப்பாட்ட வீரர்களை பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் செய்வது நன்றாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப காலத்தில் சி.எஸ்.கே அணியில் விளையாடினார். அதன்பின் பெங்களூரு அணியில் விளையாடிய அவர் தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பந்துவீச்சாளர்கள் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்குவதில் நியாமற்ற தன்மை இருக்கக் கூடாது. துடுப்பாட்ட …

மேலும் வாசிக்க

இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டியில் விளையாடும் முதல் இலங்கைப் பெண்!!

ஜெசிந்த கலபட ஆராச்சி என்ற பெண் இங்கிலாந்து பெண்கள் கால் பந்தாட்ட லீக் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வம்சாவளியான பெண் என்ற புகழை பெற்றுக்கொண்டுள்ளார். 19 வயதான ஜெசிந்தா இங்கிலாந்து வெஸ்ட்ஹேம் பெண்கள் கால் பந்தாட்ட அணிக்காக விளையாடுகிறார். அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை வம்சாவளியான ஜெசிந்த கலபட ஆரராச்சி தனது 5 வயதில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். தனது சகோதரர் கால் பந்து விளையாடும் விதத்தை பார்த்த பின்னர், …

மேலும் வாசிக்க

இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் புதிய சாதனை!

இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் சில சாதனைகளை முறியடித்துள்ளார். இதற்கமைய அவர், ஜேர்மனியில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க

மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி- தொடர் இங்கிலாந்து வசம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான 20 க்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. சதம்டனில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி;, 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. முன்னதாக …

மேலும் வாசிக்க

கிரிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று? முக்கிய தகவல் வெளியானது!

மேற்கிந்திய கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபற்றியிருந்த கிறிஸ் கெய்ல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

உலக புகழ் பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட்டுக்கு கொரோனா உறுதி

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவரும் உலகின் அதிவேக மனிதர் என்று பெயர் பெற்றவருமான உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் கடந்த 21ஆம் திகதி தனது 34ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். அதன் பின்னர் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள காணொலி பதிவில், தனக்கு அறிகுறியற்ற நிலையில் கொரோனா …

மேலும் வாசிக்க

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு- டோனி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்போது, தனக்கு ஆதரவு அளித்த இரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை மாதம் நடைபெறவிருந்தபோதும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான தொடர் இங்கிலாந்தில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளமையினால் செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபை இணக்கம் …

மேலும் வாசிக்க