Latest News
Home / விளையாட்டு (page 28)

விளையாட்டு

IPL புள்ளி பட்டியல் – கடைசி இடத்தில் சென்னை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது. முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்து தோல்வி கண்டது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல்.: இரண்டாவது வெற்றிக்காக மும்பை- பஞ்சாப் மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும் தலைமை தாங்கவுள்ளனர். ஏற்கனவே இரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்விகளை சந்தித்துள்ளன. இந்தநிலையில் இரண்டாவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இரு அணிகளும் …

மேலும் வாசிக்க

மகேலவின் மும்பையை வீழ்த்திய உதானவின் பெங்களூர்!

இப்போதெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்னர் இதயம் பலவீனமானவர்கள் இந்த போட்டியை பார்க்காதீர்கள் என்று போர்டு வைக்கலாம் போலுள்ளது. நேற்று 223 ஓட்டங்களை ராஜஸ்தான் அணி துரத்தி அடித்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகர்கள் இன்று ஒரு High Scoring த்ரில்லர் பார்த்து வாயடைத்து போயிருந்தாலும் வியப்பில்லை. டுபாயில் நேற்று நடந்த ஐ.பி.எல்லின் 10வது போட்டியில் விராட் கோலியின் ரோயல் சாலஞ்சர்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. …

மேலும் வாசிக்க

நானாட்டானில் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி- பள்ளிமுனை சென் லூசிய கழகம் வெற்றி!

  நானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த   ஏ. அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி ஞாயிறு வரை நானாட்டான் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. சுமார் 36 விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொண்ட குறித்த உதைபந்தாட்ட போட்டியின் இறுதி சுற்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம் பெற்றது. குறித்த போட்டியானது மன்னார் பள்ளிமுனை சென் லூசிய …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல்.: சம்சன்- டி வட்டியாவின் அதிரடியுடன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் மாயங் …

மேலும் வாசிக்க

கிழக்கு மாகாண KORFBALL அபிவிருத்தி முகாமையாளராக இயன் மருத்துவர் ஹரன்ராஜ் தெரிவு….

இயன் மருத்துவராக அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் கடமை புரியும் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் தேசிய Korfball சம்மேளனத்தினால் கிழக்கு மாகாண Korfball அபிவிருத்தி முகாமையாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆசிய korfball கிண்ணத்தில் இயன் மருத்துவராகக் பங்குபற்றிய இயன் மருத்துவர் ஹரன்ராஜ் அவர்களிடம் இந்த கிழக்கு மாகாண Korfball அபிவிருத்தி முகாமையாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பல தேசிய …

மேலும் வாசிக்க

கொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா?

அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையினால சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார நெறிமுறைகளின்படி அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களும் தங்களை தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஐ.சி.சி. குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இது ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்று …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல்.: ஹைதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர்- அம்பத்தி ராயுடு விளையாடுவது சந்தேகம்!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில், விளையாடி வரும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் இணைந்துள்ளார். பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது ஹைதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ்க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் டெஸ்ட் அணியின் …

மேலும் வாசிக்க

ரோஹித் சர்மா அதிரடி: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி சிறப்பான வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது. …

மேலும் வாசிக்க

காயத்துக்குள்ளான அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா?

நடப்பு ஐ.பி.எல். தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், காயத்துக்குள்ளான டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அஸ்வின் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் உண்டான வலி தற்போது குறைந்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வலி இருந்தது. ஆனால் தற்போது …

மேலும் வாசிக்க