Latest News
Home / வாழ்வியல் (page 8)

வாழ்வியல்

இந்த அறிகுறிகள் இருக்கும் கணவன் மனைவியை கொலை செய்வாராம்!

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் வலிமையான அழகான ஒரு உறவாகும். ஆனால் இப்போதோ தினமும் கணவன் மனைவியை கொலை செய்தார், மனைவி கணவனை கொலை செய்தார் என்ற செய்திகள் இல்லாமல் ஒரு நாளும் கடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த கொடுஞ்செயலுக்கு பிறகு எது காரணமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாளுக்கு நாள் திருமணம் சார்ந்த குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது சமீபத்தில் ஆய்வு ஒன்று …

மேலும் வாசிக்க

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த மருந்துகளுக்கு மேலதிகமாக உடலின் …

மேலும் வாசிக்க

எலுமிச்சை தோல் வேகவைத்த நீரிலில் இவ்வளவு நன்மைகளா?

எலுமிச்சை நமது அன்றாட சமயலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதில் ஏராளமான விட்டமின் சி இருக்கிறது. மேலும் ஊட்டச் சத்துகள் உள்ளது. ஒரு கப் எலுமிச்சை சாறில் 55 கி. வைட்டமின் சி உள்ளது. பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியதில் இது 70%. இதைத் தவிர, பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன. எலுமிச்சை சுகாதார நலன்கள் வைட்டமின் சி, வைட்டமின் பி, பாஸ்பரஸ், புரதங்கள், மற்றும் …

மேலும் வாசிக்க

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் : அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?

சார்ஸ் நோயில் இருந்து மீண்ட சீனா, இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இருபது நாட்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அ ச்சத்தில் உறைந்துள்ளன. மெர்ஸ் மற்றும் சார்ஸ் இரண்டும் கலந்த கலவையே, இந்த கொரோனா வைரஸ் ஆகும். சாதாரண சளி, இருமல் பிரச்சனையை போலதான் இதன் அறிகுறி இருக்கும் என்றும், உரிய முறையில் கண்டறியப்படாவிட்டால், மெல்ல, மெல்ல …

மேலும் வாசிக்க

குழந்தைகளிடம் செல்போன் வேண்டாம்! எந்நேரமும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை மணி !

தொல்லை கொடுக்கிறார்கள் என்பதற்காக குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பது பின்னாளில் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.   பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி தொல்லையை சமாளிக்க செல்போனை அவர்களிடம் கொடுத்து விட்டு தன்னுடைய வேலையை பார்க்க போய்விடுவார்கள். ஆனால் அப்படி கொடுப்பது குழந்தையை பின்னாளில் பெரிதும் பாதிக்கும் என …

மேலும் வாசிக்க

மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழி

தெற்காசியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது என வசுந்தரா தெரிவித்துள்ளார். அண்மைய ஆய்வின்படி கர்ப்பப்பை வாய் புற்றுநோயை விட, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கு பெண்கள் தெற்காசிய உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றாமல், ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்வதும் ஒரு …

மேலும் வாசிக்க

இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க இவற்றை செய்யுங்கள்!!

பொதுவாக சில பெண்களுக்கு இடுப்பை சுற்றி கொழுப்புக்கள் படிந்து இடுப்பு பகுதி அகண்டு காணப்படும். இதற்கு ஜிம் சென்று தான் குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருந்தப்படியே எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும். இடுப்புப் பகுதியைக் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உடற்பயிற்சிகள் நாம் பார்ப்போம். கார்டியோ பயிற்சிகள் கொழுப்புக்களைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் அவசியம். இந்த பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொழுப்புக்களை …

மேலும் வாசிக்க

ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்தும் வழிமுறைகள்!

விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. விளக்கெண்ணெயை எந்த முறையில் பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று பார்க்கலாம். * இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும். * முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் …

மேலும் வாசிக்க

லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், லிப்ஸ்டிக் போடும் போது கண்டிப்பாக இதை செய்யுங்கள்!

சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். லிப்ஸ்டிக் போடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் …

மேலும் வாசிக்க

அல்சர் வயிற்று வலியா? விரைவில் குணமாக்கும் உணவுகள் இதோ

இரைப்பை சுவற்றில் ஏற்படும் காயங்களினால் உண்டாவது தான் அல்சர். இது சில வகை மருந்துகளை உட்கொள்வதாலும், ஹெலிகோபேக்டர் பைலோரி என்னும் பாக்டீரியல் தொற்றுக்கள் மூலமும் ஏற்படுகிறது. எனவே வயிற்று அல்சர் இருக்கும் போது மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக, குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொண்டாலே போதும். விரைவில் அல்சரை குணமாக்கிவிடலாம். காலிஃப்ளவர் காலிஃப்ளவரில் சல்போராஃபேன் என்னும் பைலோரி பாக்டீரியாவை எதிர்க்கும் பொருள் உள்ளது. இவை செரிமான பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து …

மேலும் வாசிக்க