Latest News
Home / சுவாரசியம் (page 8)

சுவாரசியம்

கின்னஸ் சாதனை படைக்க இலங்கை இரட்டையர்கள் முயற்சி..!

உலகில் அதிக அளவிலான இரட்டையர்கள் பங்குபெறும் மாநாடு ஒன்றை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வருகின்றனர். இலங்கையில் 1993ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, ‘இலங்கை இரட்டையர்கள்’ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவர்களாக, உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோர் உள்ளனர். தற்போது இந்த அமைப்பில், 28,000 பேர் உறுப்பினர்களாக இருப்பதாக அமைப்பின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கொழும்பில் இரட்டையர்கள் …

மேலும் வாசிக்க

ஏன் மனிதனால் பிறந்ததும் நடக்க முடிவதில்லை?

விலங்குகளில் பெரும்பாலானவை பிறந்த உடனே எழுந்து நின்றுவிடுகின்றன, ஒருசில மணித்தியாலங்களில் நடக்கவும் ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால் விலங்குஇனத்தை சேர்ந்த மனிதனால் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடக்க முடிவதில்லை. பிறந்த குழந்தை  தனாக எழுந்து நடக்க 18 முதல் 21 மாதங்கள் எடுக்கின்றது.  நன்றாகப் பேசுவதற்கும் தானாகச் சாப்பிடுவதற்கும் இரண்டு ஆண்டு காலம் வரை தேவைப்படுகிறது. மனிதர்களின் கர்ப்ப காலம் 9 மாதங்கள் என்பதால், குழந்தை முழுமையாக வளர்சியடையாது  பிறக்கின்றது. பிறந்த பின்பே …

மேலும் வாசிக்க

சாதனை விலைக்கு ஏலம் போன சிறுமியின் ஓவியம் : எத்தனை கோடிகள் தெரியுமா?

சிறுமியின் ஓவியம் சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றதில் ஜப்பான் ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் 177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் நகரில் போ ராட்டக்காரர்கள் நெருப்பும் வைத்தும் பெட்ரோல் வெ டிகுண் டுகள் வீசியும் போ ராட்டத்தில் ஈடுபடவும்,   பொலிசார் கண்ணீர் கு ண்டுகளை வீசி போ ராட்டத்தை கட்டுப்படுத்தி வரும் நிலையில் நகரின் ஒருபகுதியில் ஆசியாவின் மேட்டுகுடி மக்கள் …

மேலும் வாசிக்க

நடுவீதியில் செய்த செயலால் ஒரே நாளில் பிரபலமான இளம்பெண்!!

கேரளாவில் நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து தனது இருசக்கர வாகனத்துடன் இளம்பெண் நின்ற வீடியோ வைரலான நிலையில் அது தொடர்பான உண்மை தெரியவந்துள்ளது. கேரளாவின் பெரும்பாவூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில், அரசு பேருந்து வந்துள்ளது. சாலை விதிகளை மீறியபடி எதிர்புறத்தில் பேருந்து வருவதை டூவீலரில் வந்த ஒரு பெண் பார்த்தார். பேருந்து தவறான பாதையில் வருகிறது என்று தெரிந்ததும், மற்ற வாகன ஓட்டிகள், அதற்கு வழிவிட்டு ஒதுங்கி போனார்கள். …

மேலும் வாசிக்க

நான்கு கால்கள், மூன்று கைகளுடன் பிறந்துள்ள ஆண் குழந்தை

இந்தியாவில் ராஜஸ்தானின்  மாநிலத்தில் நான்கு கால்கள், மூன்று கைகள் மற்றும் இரண்டு பாலுறுப்புகளுடன்  குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ராஜஸ்தானின் டோங்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில்  கடந்த வெள்ளியன்று 24 வயதுடைய ராஜு என்ற பெண்ணே ஒட்டிப்பிறந்த இரட்டையரை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளார். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இவ்வாறு ஒட்டிப்பிறந்துள்ளன. ஆண்குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தபோதும், பெண்குழந்தையின் கால்கள், ஒரு கை மார்பு மற்றும் அடிவயிறு  ஆண்குழந்தையின் உடலுடன் ஒட்டியநிலையில் …

மேலும் வாசிக்க

திடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு …

மேலும் வாசிக்க

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம் : இன்று காலை முதல் படையெடுக்கும் மக்கள்!!

நீரில் மிதக்கும் பொருட்கள், அமிழும் பொருட்கள், அமிழ்ந்து மிதக்கும் பொருட்கள் என சிறு வயதிலேயே பல பொருட்கள் தொடர்பில் அனைவரும் கற்றுள்ளோம். அந்த வகையில் பெரும்பாலான உலோகப் பொருட்களும், கற்களும் நீரில் அமிலும் என அறிந்துள்ளோம். ஆனால் இலங்கையில் மிதக்கும் அதிசய கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை, மீகஹகிவுல – தல்தென ஶ்ரீ போதிராஜாராம விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பதுலு ஓயாவில் சுமார் இரண்டு கிலோகிராம் நிறையுடைய இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக …

மேலும் வாசிக்க

ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 தாதிகளுக்கும் ஒன்றாக பிரசவம் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் அமெரிக்காவின் போர்ட்லாந்து மாகாணத்தில் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவிலியர்களும் ஒரே நேரத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அந்த பிள்ளைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த ஒன்பது செவிலியர்களும் கர்ப்பமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவர்கள் ஒன்பது பேருக்கும் குழந்தைப் பிறந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது மீண்டும் …

மேலும் வாசிக்க

ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்!

சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார். ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிறீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார். …

மேலும் வாசிக்க

ஒரே நேரத்தில் 260 டீசேர்ட்களை அணிந்து சாதனை!!!

தனது பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்காக தந்தையொருவர், ஒரேநேரத்தில் 260 டீசேர்ட்களை அணிந்து, புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். கனடா, ஒன்டாரியோவைச் சேர்ந்த டெட் ஹெஸ்டிங் என்ற நபரே, இவ்வாறான புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். டெட்டின் இரு பிள்ளைகளான எவ்ரி (வயது14), வில்லியம் வயது (11) ஆகிய இருவரும், அவரை அழைத்து, அவரதுப் பெயரை இந்த உலகமே அறிந்துகொள்ளும் வகையில், சாதனையொன்று நிலைநாட்டிக் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் …

மேலும் வாசிக்க