Latest News
Home / கவிதைக்களம் (page 2)

கவிதைக்களம்

சிறகிழந்த பறவைகள்..!!

எதிரி சண்டையிட்டும் வீழ்த்த முடியாத கர்வம் மிகுந்த வீரப் பறவைகள். வேடன் இட்ட சதி வலையில், சிறகுகள் வெட்டப்பட்டு வேடன் வகுத்த தனி வழியில் குவியல் குவியலாக இறக்கை வேறு உடல் வேறு முண்டம் வேறு பிண்டம் வேறாக பாதை எங்கும் கண் பெற்ற பாவமாக காட்சிகள். உடலோடு உயிர் மோதி துடிக்கும் வலியை அணுவணுவாக அனுபவத்தபடி, தன் உயிர் விட்டு விடும் இறுதி வழியும் தெரியாமல் தன் இரண்டு …

மேலும் வாசிக்க

பெண்ணே நீ எத்தனை அழகு..!

  வானவிலும் வளையும் உன் அழகான பார்வையில்.. வெண்ணிலாவும் நாணப்படும் உன் அழகான சிரிப்பினில்… நட்சத்திரங்களும் கண் சிமிட்டும் உன் அழகான நடையில்… ஆகா! எத்தனை அழகு..! அனைத்து இதயங்களும் கொள்ளையடிக்கும் உன் கண்கள் அழகு.. ராமனின் வளைத்த வில்லென உன் புருவம் அழகு.. நற்மணம் வீசும் உன் கூந்தல் அழகு.. நன்னடையாக நடக்கும் உன் நடை அழகு.. பூத்து குலுங்கும் உன் சிரிப்பு அழகு.. இசை கருவிகள் அனைத்தும் …

மேலும் வாசிக்க

என் காதல் சுவாசம்

மறக்கவில்லை உன்னை மறக்கவும் முடியவில்லை நீ தந்த நினைவுகளை மறக்க நினைக்கும் பொது நீ என்னோடு இருந்த நினைவுகளையே நினைக்கிறேன் நீ என் அருகில் இருந்த நினைவுளை நினைக்கும்  போது கண்களிலே  கண்ணீர் துளி கரைகிறதே ஒன்றல்ல இரண்டல்ல எத்தனை எத்தனை நினைவுகள் நீ தந்தது அத்தைனையையும் எப்படி என் மனம் மறக்கும் அதை மறக்க மறுக்கும் மரணத்தை விட கொடுமையான வலிகளடி மறக்க நினைக்கும் போது மனதில் ஏற்படும் …

மேலும் வாசிக்க

கைநழுவிச் சென்ற காதல்

என்னைத் தீண்டிய தென்றல் இன்று எங்கோ வீசுகின்றது தெரியவில்லை. தேகம் தடவி வந்த வாசம் காற்றில் கலந்ததோ புரியவில்லை. இமைக்கும் பொழுதில் வீசிய தென்றல் புழுதி வாரி வீசியது, புண்ணான நெஞ்சுக்குள்ளே- நினைவுகள் புழுவாக நுழைகின்றது. பிரிந்து சென்ற நாள் முதலாய் பிரியப்பட்ட மணித்துளிகள், தீயிட்டு எரிக்கின்றது, தீண்டாமை வலிகின்றது. கால வேகத்தில் கைநழுவிச் சென்ற காதல் கண்ணீரைத் துடைத்திடுமா..? கட்டிக்கதை பேசிடுமா..? காந்தத்தின் ஈர்ப்பு கொண்டு கரும்பாகக் கசிந்த …

மேலும் வாசிக்க