Latest News
Home / Kirishanth admin (page 608)

Kirishanth admin

தான் குளித்த நீரை 30 டொலர்களுக்கு விற்ற இளம்பெண்!

இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண்ணொருவர், தான் குளித்த நீரை தனது Followers-க்கு 30 டொலர்களுக்கு விற்றுள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது பலர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றை போல இன்ஸ்டாகிராமில் பலர் தங்களை பிரபலப்படுத்தி, பொருட்களை விற்று வருகின்றனர். இவ்வாறு அதிகப்படியான பொருட்கள் விற்கப்படுவதுடன், வித்தியாசமாகவும் இருக்கும். இந்நிலையில், பிரித்தானியாவில் வசித்து வரும் Belle Delphine(19) என்ற இளம்பெண் வித்தியாசமான ஒன்றை விற்பனை செய்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 39 …

மேலும் வாசிக்க

கைநழுவிச் சென்ற காதல்

என்னைத் தீண்டிய தென்றல் இன்று எங்கோ வீசுகின்றது தெரியவில்லை. தேகம் தடவி வந்த வாசம் காற்றில் கலந்ததோ புரியவில்லை. இமைக்கும் பொழுதில் வீசிய தென்றல் புழுதி வாரி வீசியது, புண்ணான நெஞ்சுக்குள்ளே- நினைவுகள் புழுவாக நுழைகின்றது. பிரிந்து சென்ற நாள் முதலாய் பிரியப்பட்ட மணித்துளிகள், தீயிட்டு எரிக்கின்றது, தீண்டாமை வலிகின்றது. கால வேகத்தில் கைநழுவிச் சென்ற காதல் கண்ணீரைத் துடைத்திடுமா..? கட்டிக்கதை பேசிடுமா..? காந்தத்தின் ஈர்ப்பு கொண்டு கரும்பாகக் கசிந்த …

மேலும் வாசிக்க

முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை …

மேலும் வாசிக்க

இளமையிலேயே உங்கள் முடி நரைத்து விடுகிறதா..?

இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்? அதனை மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணாகும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் இயற்கை முறையில் செய்யப்படுவது பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர பலனை கொடுக்கும். நெல்லிக்காய் நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி நிழலில் காய வைத்து அரைத்துப் பொடி செய்து, தேங்காய் எண்ணெய், வெந்தயத்துடன் சேர்த்து ஒரு …

மேலும் வாசிக்க

நான் ஜனாதிபதி ; பிரதமர் ரணில்! – சஜித்

“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கட்சியைத் துண்டாக்க நான் விரும்பவில்லை. கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணமும் எனக்கில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எனது தந்தை உயிரையே அர்ப்பணித்துள்ளார். …

மேலும் வாசிக்க

துப்பாக்கிப் பிரயோக எதிரொலி : வால்மார்ட் துப்பாக்கி விற்பனையை தடைசெய்ய மக்கள் கோரிக்கை!

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதன் விளைவாக அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கிய நகரங்களான டெக்சாஸ் , ஒஹியோ மற்றும் சிகாகோ உள்ளிட்டவற்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் அந்த பகுதிகள் சற்று நிலைகுலைந்துள்ளன. கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாஸோ நகரத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த …

மேலும் வாசிக்க

தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திக ஹதுருசிங்கவினை பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக, இலங்கை கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) …

மேலும் வாசிக்க

கல்முனை நகரத்தை விற்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – ஹென்றி மகேந்திரன்

கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் கல்முனை நகரத்தை விற்று விட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான தீர்வு எட்டப்படுமானால் அதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் கூறினார். கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு …

மேலும் வாசிக்க

13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – சி.வி.விக்கி

நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த தீர்ப்பு தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே இந்த …

மேலும் வாசிக்க

பிரித்தானிய கழிவு கொள்கலன் குறித்த சர்ச்சை: ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு – இராஜாங்க அமைச்சர்

ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னம்பெரும தெரிவித்துள்ளார். பிரித்தானிய கழிவுகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஹேலீஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருள் கொள்கலன்கள் உகந்த செயன்முறையின் கீழ் கொள்வனவு செய்யப்படவில்லை. அத்தோடு கொள்வனவு செயன்முறைக்கு முதலீட்டு சபையின் அனுமதியும் பெறப்படவில்லை. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் …

மேலும் வாசிக்க