Latest News
Home / Kirishanth admin (page 580)

Kirishanth admin

இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் (குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்புவெப் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்நாளில் மக்கள் அதிகாலை கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வர். காலை மற்றும் மாலை வேளையில் பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். பெரும்பாலான மக்கள் …

மேலும் வாசிக்க

தீபாவளி

பண்டிகை எல்லாம் பகட்டாக போக ஸ்வரம் இல்லாத சங்கீதமாக ஸ்ருதி இல்லாத குரலாக பண்பாட்டை சிதைத்து போலி கலாச்சாரத்தை அலங்கரித்து உதட்ளவு சிரிப்பில் ஏகபோக கொண்டாட்டம். தற்போதய தலைமுறை நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம் பாரம்பரிய பழக்க வழக்கம் மறந்த பரிதாபம் காசு கொடுத்து கடையில் பட்சணங்கள், இனிப்பு வகைகள் வாங்கி பாஸ்ட்புட் பாணியில் பண்டிகை கொண்டாடும் கோமாளிகள். பணக்கார வீட்டு பிள்ளை ஆயிரம் வாலா வெடிக்குது ஏழை வீட்டு பையன் …

மேலும் வாசிக்க

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்

உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அந்தவகையில் போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) வகித்து வந்தார். அண்மையில் அமேசான் நிறுவனம் 3ஆவது நிதி காலாண்டில் பங்கு சந்தையில் 7 பில்லியன் டொலர் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்தது. அதேநேரம் அமேசான் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. …

மேலும் வாசிக்க

விஸ்வரூபம் எடுக்கும் Dark Web : நூற்றுக்கணக்கானவர்கள் கைது!!

நூற்றுக்கணக்கானவர்கள் கைது சிறுவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆ பாச வீடியோக்களை இணையங்களில் பகிருவது தற்போது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானியா மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த வருடம் இணையத்தளம் ஒன்று முடக்கப்பட்டிருந்தது. குறித்த இணையத்தளத்தில் சுமார் 200,000 வீடியோக்கள் காணப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மில்லியன் தடவைகள் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுமிருந்தன. தென்கொரியாவில் இருந்து குறித்த இணையத்தளம் இயக்கப்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் சுமார் 38 நாடுகளைச் சேர்ந்த 337 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …

மேலும் வாசிக்க

வாய்ப்புண்ணை எளிதாக குணப்படுத்த வேண்டுமா : இதோ சில அற்புத குறிப்புகள்!!

வாய்ப்புண்ணை எளிதாக குணப்படுத்த நாம் கோடை காலம் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இது தொடக்கத்தில், வாய்ப்புண்கள் கொப்புளங்களாகத் தோன்றும். சில நாள்களில் உடைந்து, சிறு சிறு குழிப்புண்களாக மாறி, வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். தலைவலி, காய்ச்சல் எனத் தொல்லைகளை உண்டாக்கும். வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து …

மேலும் வாசிக்க

சாதனை விலைக்கு ஏலம் போன சிறுமியின் ஓவியம் : எத்தனை கோடிகள் தெரியுமா?

சிறுமியின் ஓவியம் சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றதில் ஜப்பான் ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் 177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் நகரில் போ ராட்டக்காரர்கள் நெருப்பும் வைத்தும் பெட்ரோல் வெ டிகுண் டுகள் வீசியும் போ ராட்டத்தில் ஈடுபடவும்,   பொலிசார் கண்ணீர் கு ண்டுகளை வீசி போ ராட்டத்தை கட்டுப்படுத்தி வரும் நிலையில் நகரின் ஒருபகுதியில் ஆசியாவின் மேட்டுகுடி மக்கள் …

மேலும் வாசிக்க

இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி உலக வாழ் தமிழ் மக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.   எனினும் குறித்த பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகின்ற நிலையில் அடுத்த நாளான (28ஆம் திகதி) திங்கட்கிழமை இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.   முஸ்லிம் பாடசாலைகள் தவிர அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக …

மேலும் வாசிக்க

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Douglas County பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அத்துடன், கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியே செல்வது ஆபத்தானது என கூறப்பட்டு வரும் நிலையில் குளிர்கால புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன், மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி …

மேலும் வாசிக்க

அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைபாடுகளுக்கு விஷேட பிரிவு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் போது அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைபாடுகளை பதிவு செய்வதற்காக பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. இதன்போது 24 மணித்தியாலயமும் முறைபாடுகளை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு இவ்வாறு தகவல்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அலகுக்கு பொறுப்பான அதிகாரி , தேர்தல் முறைப்பாட்டை …

மேலும் வாசிக்க