Latest News
Home / விளையாட்டு / இலங்கை கிரிக்கெட் வீரரொருவர் தொடர்பில் விசாரணை!

இலங்கை கிரிக்கெட் வீரரொருவர் தொடர்பில் விசாரணை!

தென் மாகாணத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் மோதலில் ஈடுபட்டதாக வௌியான ஊடக செய்தி தொடர்பில் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் நோக்கம் உண்மையை வௌிப்படுத்துவதே ஆகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *