கோளாவில், அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இன்று (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.தியாகப்பர் ஏகாம்பரம் ஸ்ரீகல குடும்பத்தினர் பங்களிப்புடன் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.