Latest News
Home / விளையாட்டு (page 19)

விளையாட்டு

தென்னாபிரிக்கா- ஆஸி டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு: WTCஇன் இறுதிப்போட்டிக்கு முன்னேற நியூஸி. வாய்ப்பு

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்கா அணியுடனான சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலியா ஒத்திவைத்துள்ளது. தென்னாபிரிக்காவில் உள்ள சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு (இரண்டாவது தொற்றலை மற்றும் புதிய மாறுபாடு) காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்ரேலியா விளக்கம் அளித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தவிர்ப்பதன் மூலம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்ரேலியா தகுதிபெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இதேவேளை தென்னாபிரிக்காவுடன் விளையாடுவதற்கு அவுஸ்ரேலியா தயார் …

மேலும் வாசிக்க

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-20 தொடர்: முன்னணி வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்த அணியில், முன்னணி வீரர்களான ஃபக்கர் சமான், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ், சதாப் கான், இமாத் வாசிம் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முகமது அக்ரம் தலைமையிலான தேர்வுக் குழு நான்கு அறிமுக வீரர்களை பெயரிட்டுள்ளது: இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் …

மேலும் வாசிக்க

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக 32 வயதுடைய ஜே ஷா நியமனம் !

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக 32 வயதுடைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜே ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வயதுடைய ஒருவர் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியை பொறுப்பேற்ற முதல் சந்தர்ப்பம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் உசேன் இதற்கு முன்னர் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்தார். இந்நிலையில் குறித்த நியமனத்திற்கு பின்னர் கருத்து தெரிவித்த அவர், இந்த மரியாதையை …

மேலும் வாசிக்க

பிக் பேஷ்: நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி!

பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. கன்பெர்ரா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி …

மேலும் வாசிக்க

பிக் பேஷ்: நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி!

பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. கன்பெர்ரா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி …

மேலும் வாசிக்க

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!

தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கராச்சி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல் இராஜினாமா!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல், தனிப்பட்ட காரணங்களை கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அசாந்தா முன்னதாக இலங்கை அணியின் மேலாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறுகையில், ‘அசாந்தாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம், கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக …

மேலும் வாசிக்க

டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் – ஐசிசி

இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக ஆட்ட நிர்ணய சதி உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களை ஐ.சி.சி. முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இதன்போது இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 110 ஓட்டங்களையும், …

மேலும் வாசிக்க

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இதன்போது இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 110 ஓட்டங்களையும், …

மேலும் வாசிக்க