Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம்  (24.04.2021) சனிக்கிழமை இன்று மாலை தலைவர் திரு கனகரெத்தினம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் இடம் பெற்றது.

இவ் பொதுக்கூட்டத்தில் போது ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

இதன் புதிய தலைவராக திரு.வே.சந்திரசேகரம் ஐயாJp தெரிவு செய்யப்பட்டார்.
பொதுசெயலாளராக தேசமானி ஶ்ரீ.மணிவண்ணன்Jp அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பொருளாளராக ஆ.தர்மதாசJp ஆகியோர் சபையினரால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *