Latest News
Home / இலங்கை / இலங்கையில் 2 இலட்சத்தை கடந்த பி.சி.ஆர். பரிசோதனை!

இலங்கையில் 2 இலட்சத்தை கடந்த பி.சி.ஆர். பரிசோதனை!

கொரோனா தொற்றினை அடையாளம் காண்பதற்காக இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் மொத்தமாக 2 இலட்சத்து 11 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பி.சி.ஆர். பரிசோதனைகளாக கடந்த 19 ஆம் திகதி 3 ஆயிரத்து 518 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *