அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் திரு.வி.சுகிர்தகுமார் இன்று (03.08.2020) திங்கள்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
திரு.வி.சுகிர்தகுமார் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.