Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம்

ஆலையடிவேம்பில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம்

வை.ஜினுஜன்

 

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கிலும் மாழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இதனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய அடைமழை பேய்ந்துள்ளது.

இதன் போது கடும் காற்று வீசியதனால் மக்கள் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்கள் காற்றினால் நாசமாக்கப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பில் தற்போது நெற்பயிச்செய்கை அறுவடை செய்யப்படுகின்ற நேரத்தில், இவ்வாறு நிலவும் காலநிலை மாற்றத்தினால் நெற்பயிச்செய்கை அறுவடை செய்வதும் அதை பதப்படுத்துவதும் சிரமமாக உள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *