Latest News
Home / ஆலையடிவேம்பு /  அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா.

 அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா.

த.அபிராஜ், வை.ஜினுஜன்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) நேற்றய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் இன்று இரண்டாம் நாளுக்கான பூசை நடைபெற்றது.

மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை எம்பெருமானின் வீதி உலாவினை தொடர்ந்து சனிக்கிழமை வைரவர் பூசையுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பேணியவாறு எம் பெருமானை தரிசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *