வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே குறிக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூல ஆரம்பத்தை தேடிப்பார்த்தால் இந்த வார்த்தை “உடைக்க முடியாதது” என்ற பொருளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வைரங்கள் நகைகளில் பயன்படுத்தத் தொடங்கின. இன்று நாம் உலகின் மிகப் பிரபலமான சில வைரங்களைப் பற்றி பேசப் போகிறோம். கோஹினூர் டயமண்ட் …
மேலும் வாசிக்க103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!!
ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 103 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகள் மூலம் 15 குழந்தைகள் மற்றும் நூறுக்கும் அதிகமான பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில் 37 …
மேலும் வாசிக்கபலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!!
சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது. ராணு மோண்டல், கச்சா பதம் பாடகர் என பலர் குறித்த வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, ஒரே நாளில் அவரை வேற லெவலில் பிரபலம் ஆக்கியிருந்தது. அந்த வகையில், சிலர் கேமராவில் சிக்கி, பிரபலம் ஆவதும் உண்டு. உதாரணத்திற்கு, …
மேலும் வாசிக்கவலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!!
இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ 2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த …
மேலும் வாசிக்கஉலக சாதனை படைத்த மின்னல்!
கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் …
மேலும் வாசிக்கநாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆசிய ராணியின் மதிப்பு : கணக்கிடப்பட்டுள்ள பல மில்லியன்கள் டொலர்!!
ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ கிராம் எடை கொண்ட நீலக்கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதியை மதிப்பிட்டுள்ளதாக கல்லின் உரிமையாளர் கூறியுள்ளார். ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குவதற்கு விருப்பம் …
மேலும் வாசிக்கநான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி!
துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது. 6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த மரபணு குறைபாடு காரணமாக பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே …
மேலும் வாசிக்கஉலகில் நீளமான “அமெரிக்கன் ட்ரீம் காா்” மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!!
அமெக்காவில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிக நீளமான world’s longest car ”அமெரிக்கன் டிரீம் காரை” The American Dream மறுசீரமைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ”அமெரிக்கன் டிரீம் கார்“ உலகின் மிக நீளமான கார் என்று 1986 இல் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார், 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்டது. மிகவும் திறமை கொண்ட வடிவமைப்பாளரான ஜே ஓர்பெர்க் Jay Ohrberg என்பவரால் உருவாக்கப்பட்டது. …
மேலும் வாசிக்கஇப்படியும் ஓர் மர்மமான ஏரி : இங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை.. சினிமாவை மிஞ்சும் திகில் கதை!!
மியான்மரில் உள்ள ஏரி ஒன்றில் மர்மமான திகில் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது. இது நவாங் யாங் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த ஏரியை பற்றி நாம் யாரும் கேள்விபட்டிருக்க மாட்டோம். அங்கு வசிக்கும் மக்கள் எந்த ஏரிக்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை என்று கூறுகின்றனர். இரண்டாம் உலக போரின் போது இந்த ஏரிக்கு அருகில் அமெரிக்க …
மேலும் வாசிக்ககுடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயதுச் சிறுவன் : நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம்!!
திருப்பதியை அடுத்த கங்கூடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டி – ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். பாப்பிரெட்டிக்கும், ரேவதிக்கும் கண்பார்வை இல்லை என்பதால், குடும்ப சுமையை அவர்களது 8 வயது மகன் கோபால் சுமக்கத் தொடங்கியுள்ளான். அரிசி பருப்பு போன்ற மளிகைப் பொருள்களை பேட்டரி ஆட்டோவில் வைத்து தந்தையுடன் சென்று வியாபாரம் செய்து செய்து வருகிறான். கண் தெரியாத தங்களுக்கு மகன் கோபால் தான் அனைத்தையும் செய்து வருவதாக …
மேலும் வாசிக்க