Latest News
Home / ஆலையடிவேம்பு (page 11)

ஆலையடிவேம்பு

G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….

வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயமானது வலய மட்டத்தில் ஐந்தாவது இடத்தினை பெற்றுள்ளது. மேலும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள், வர்த்தகப் பிரிவில் இருந்து 02 மாணவர்களும் கலைப் பிரிவில் இருந்து 03 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். வர்த்தகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்கள் செல்வன் K.விதுர்ஷன்(ABB) District Rank-198 செல்வன் …

மேலும் வாசிக்க

G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….

வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து  பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள், உயிரியல்பிரிவுக்கு ஒருவர் தெரிவு தரணிதரன் 3A District Rank-09 (மருத்துவத்துறைக்கு தெரிவு) கணிதபிரிவுக்கு ஒருவர் தெரிவு சதீஸ்குமார்-BCS District Rank-162 தொழில்நுட்பப்பிரிவுக்கு 04 பேர் தெரிவு கிஷ்ணுகாந்த் 2BC-District Rank39vb அபிஷேக் B2C District Rank-34 அஜிந்தன் 3C District Rank-55 நிலுக்ஷன்-3C District …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அறநெறி மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரால் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் இன்று (03/09/2023) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. குறித்து நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் மேற்பார்வையில் மன்றத்தின் பொருளாளர் திரு.லயன்.J.தர்மதாச அவர்களின் தலமையில் திறன்பட இடம்பெற்றதுடன் இந்து மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அப்பியாச …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரை!

ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் விநியோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட 21 நீர் இணைப்பு குழாய்கள் (PE pipe) இன்று (01) தீக்கிரையானது. இதேபோன்று அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் கடந்த மாதம் நீர் விநியோகம் மேற்கொள்வதற்காக சேமித்து வைக்கப்பட்ட பெறுமதிமிக்க நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரையானதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் நண்பகல் 2.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் செயற்பாட்டினால் 21 நீர் இணைப்பு குழாய்கள் எரிந்து நாசமாக்கப்பட்டிருக்கலாம் என …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நாளை மின் தடை!

பராமரிப்பு வேலை காரணமாக 31.08.2023 ஆம் திகதி அதாவது நாளை வியாழக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை ஆலையடிவேம்பு பிரதேசத்தின் சாகாமவீதி, கோளாவில், பனங்காடு, புளியம்பத்தை, இத்தியடி, கண்ணகிபுரம் மற்றும் கவடாப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றார் அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபையின் மின் அத்தியட்சகர்.  

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் பத்தாம்நாள் பாற்குட பவனி நிகழ்வு…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருட ஆவணி பெளர்ணமி பிரம்மோற்சவப் பெருவிழா (19.08.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பிக்கப்பட்டு . இதனைத் தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் 10ஆம் நாள் திருவிழா ஆகிய இன்றைய தினம் (29.08.2023) காலை நிகழ்வாக பாற்குடபவனி நிகழ்வு கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சட்ட வல்லுனர்களுக்கான ஒன்றியத்தினால் நடாத்தப்படும் 12ஆம் தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான அரசியல் பாடவிதான கருத்தரங்கு நாளை….

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சட்ட வல்லுனர்களுக்கான ஒன்றியத்தினால் நடாத்தப்பட இருக்கும் 12ஆம் தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான அரசியல் பாடவிதான கருத்தரங்கு நாளை (26) சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கருத்தரங்கில் 12ஆம் தர அரசியல் பிரிவு மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்கள் தங்கள் பாடசாலை சீருடையில் வருகை தர வேண்டும் எனவும் அறியத்தருகிறார்கள்.

மேலும் வாசிக்க

கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்தின் ” KANTHI Under 24 Junior ” 2023 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி: பங்குபற்ற விரும்பும் அணிகள் பதிவுசெய்து கொள்ளலாம்…

கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்தின் ” KANTHI Under 24 Junior ” 2023 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் (25.08.2023) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் தியாகப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. குறித்த போட்டியானது 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் மாத்திரம் பங்குபெறும் (09) பேர் கொண்ட 06 ஓவர்கள் கொண்டதான மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுத்தொடராக இடம்பெற இருக்கின்றது. குறித்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி …

மேலும் வாசிக்க

அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான சந்நிதியில் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23/08/2023) காலை சுப நேரத்தில் ஆலய தலைவர் ஜெகநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. குறித்த அன்னதான மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப நிதியினை ஆலையடிவேம்பை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஞா.கலாமேகன் சித்திர லேகா குடும்பத்தினா் வாழங்கியிருந்தார்கள்.  

மேலும் வாசிக்க

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினால் மாபெரும் சிரமதானப்பணி….

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலய சுற்றுச்சுழல் பகுதியை துப்பரவு செய்யும் மாபெரும் சிரமதானப்பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினால் இன்றைய தினம் (22.08.2023) நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த சிரமதானப்பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் சிரமதானப்பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் அதிகளவான உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.  

மேலும் வாசிக்க