கவிதைக்களம் – Website of Alayadivembu https://alayadivembuweb.lk Alayadivembuweb | ஆலையடிவேம்பு வெப் Sun, 08 May 2022 16:20:53 +0000 en-GB hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://alayadivembuweb.lk/wp-content/uploads/2022/11/cropped-FINAL-LOGO-WEB-1-32x32.jpg கவிதைக்களம் – Website of Alayadivembu https://alayadivembuweb.lk 32 32 என் தாயே… https://alayadivembuweb.lk/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87/ https://alayadivembuweb.lk/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87/#respond Sun, 08 May 2022 16:20:53 +0000 http://alayadivembuweb.lk/?p=29517 சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே! உன்னை உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே! ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்னை அரங்கேற்றம் செய்தாய்! எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே, இனி எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!

The post என் தாயே… appeared first on Website of Alayadivembu.

]]>
சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே!
உன்னை உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே!
ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்னை அரங்கேற்றம் செய்தாய்!
எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே,
இனி எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!

The post என் தாயே… appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87/feed/ 0
என் அம்மா…. https://alayadivembuweb.lk/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/ https://alayadivembuweb.lk/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/#respond Sun, 09 May 2021 11:32:06 +0000 http://alayadivembuweb.lk/?p=21186 நெஞ்சகத்தின் கீழ் கூடுகட்டியவள்! தொப்பிலிலே கையிறு கட்டியவள்! உதிரத்தில் உணவு ஊட்டியவள்! எனை காத்த இரும்பு பெட்டியவள்! பத்து மாதம் எனை சுமந்தவள்! வலியோடு பகலிரவு பல கடந்தவள்! இதய துடிப்பை இன்னிசையாக்கியவள்! இருள் பயத்தை போக்கியவள்! உளி கொண்டு வலி ஊசியாய் குத்தியும்! எனை பெற்றெடுத்(த)…..தாயே! மூன்றெழுத்து அம்மா! நீ எனக்கு முடிவில்லா வானம்!

The post என் அம்மா…. appeared first on Website of Alayadivembu.

]]>
நெஞ்சகத்தின் கீழ் கூடுகட்டியவள்!
தொப்பிலிலே கையிறு கட்டியவள்!
உதிரத்தில் உணவு ஊட்டியவள்!
எனை காத்த இரும்பு பெட்டியவள்!

பத்து மாதம் எனை சுமந்தவள்!
வலியோடு பகலிரவு பல கடந்தவள்!
இதய துடிப்பை இன்னிசையாக்கியவள்!
இருள் பயத்தை போக்கியவள்!

உளி கொண்டு வலி ஊசியாய் குத்தியும்!
எனை பெற்றெடுத்(த)…..தாயே!
மூன்றெழுத்து அம்மா!
நீ எனக்கு முடிவில்லா வானம்!

The post என் அம்மா…. appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
கனவில் என் தேவதை வந்தாள்! https://alayadivembuweb.lk/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/ https://alayadivembuweb.lk/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#respond Sat, 02 Jan 2021 14:29:25 +0000 http://alayadivembuweb.lk/?p=17312 காற்றே உன்னோடு நான் கவிதை பாடுவேன் கனவில் நேற்று என் தேவதை வந்தாள் ஆற்றின் அலையே உன்னோடு நான் நீராடுவேன் காதோரம் அவள் மெல்லிய வார்த்தை சொல்லி போனாள் வான் நிலவே உன்னை வந்து முத்தமிட வேண்டும் சத்தமில்லாமல் இன்று அதை அவள் தந்து போனாள் மலர்த்தோட்டத்து ரோஜாக்களே இதழ்களை விரைந்து தூவுங்கள் இதோ சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள் !

The post கனவில் என் தேவதை வந்தாள்! appeared first on Website of Alayadivembu.

]]>
காற்றே உன்னோடு நான் கவிதை பாடுவேன்
கனவில் நேற்று என் தேவதை வந்தாள்
ஆற்றின் அலையே உன்னோடு நான் நீராடுவேன்
காதோரம் அவள் மெல்லிய வார்த்தை சொல்லி போனாள்

வான் நிலவே உன்னை வந்து முத்தமிட வேண்டும்
சத்தமில்லாமல் இன்று அதை அவள் தந்து போனாள்
மலர்த்தோட்டத்து ரோஜாக்களே இதழ்களை விரைந்து தூவுங்கள்
இதோ சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள் !

The post கனவில் என் தேவதை வந்தாள்! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
பிரிவினை! கவிதை… https://alayadivembuweb.lk/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/ https://alayadivembuweb.lk/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/#respond Sat, 07 Nov 2020 12:23:22 +0000 http://alayadivembuweb.lk/?p=14899 காதலின் அணுக்கருக்கள் நம்முள் பரவத் தொடங்கின.. எத்தனை பரவசமான நிகழ்வது! நீர்த்துளிகளை பனிக்கட்டி ஆக்கியது போல் ஒரு நெருக்கம் கைக்குட்டைகளில் அன்பை துடைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு ஈரம் இருவருமிடமுமிருந்தது உதடுகளை தொட்டுக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமும் அப்போது இல்லாமல் இல்லை ஆனால் மாறும் காலநிலைகள் நம் காதலின் சூழலை மாற்றாமலில்லை ஒரு அனல் பனிக்கட்டியை விழுங்கியதைப் போல இருவருமிடையே இடைவேளி வழிந்தது மொழிகள் முட்டும், கோபம் மண்டையேறும் அழகின வார்த்தைகள் அத்தனையும் தலைகுனிய நம் வாய்ச்சண்டை நீளும் …

The post பிரிவினை! கவிதை… appeared first on Website of Alayadivembu.

]]>
காதலின் அணுக்கருக்கள்
நம்முள் பரவத் தொடங்கின..

எத்தனை பரவசமான நிகழ்வது!

நீர்த்துளிகளை பனிக்கட்டி ஆக்கியது போல் ஒரு நெருக்கம்

கைக்குட்டைகளில் அன்பை துடைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு ஈரம்

இருவருமிடமுமிருந்தது

உதடுகளை தொட்டுக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமும் அப்போது
இல்லாமல் இல்லை

ஆனால் மாறும் காலநிலைகள் நம் காதலின் சூழலை மாற்றாமலில்லை

ஒரு அனல் பனிக்கட்டியை விழுங்கியதைப் போல இருவருமிடையே இடைவேளி வழிந்தது

மொழிகள் முட்டும், கோபம் மண்டையேறும்
அழகின வார்த்தைகள் அத்தனையும் தலைகுனிய நம் வாய்ச்சண்டை நீளும்

சாவசமான சிந்தனனக்குப் பின் இருவரும் ஒருவரை யொருவர் முறித்துக் கொ(ல்ல)ள்ள தீர்மானித்தோம்

அதே நான் உன்னையும்
அதே நீ என்னையும்
இந்த வேளையில்

விலகு வது

அத்தனை எளிதானதாகயில்லை

இருந்தும்

முயற்சிப்போம்….

The post பிரிவினை! கவிதை… appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/feed/ 0
கொரோனாவாகிய நான் https://alayadivembuweb.lk/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/ https://alayadivembuweb.lk/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#respond Sat, 21 Mar 2020 14:26:22 +0000 http://alayadivembuweb.lk/?p=5999 தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி கொடுக்க வந்தவன் நான் . . . வல்லரசிற்கும் பேரரசிற்கும் இயற்கை இதுவென பாடம் புகட்ட வந்தவன் நான் . . . சாதிகளாய், மதங்களாய், மொழிகளாய், இனங்களாய் சண்டையிட்டு சாகும் மூடர்களின் கூட்டத்தை வேறருக்க வந்தவன் நான் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை கொன்றவர்களின் இறுதி நாட்களை தீர்மானிக்க இறங்கி வந்தவன் நான் . …

The post கொரோனாவாகிய நான் appeared first on Website of Alayadivembu.

]]>

தலைகனம் பிடித்த
மானுட இனத்தின்
தலைகனம் அறுக்க
வந்தவன் நான் . . . .

விஞ்ஞானத்திற்கும்
மெஞ்ஞானத்திற்கும்
சவுக்கடி கொடுக்க
வந்தவன் நான் . . .

வல்லரசிற்கும்
பேரரசிற்கும்
இயற்கை இதுவென
பாடம் புகட்ட
வந்தவன் நான் . . .

சாதிகளாய், மதங்களாய்,
மொழிகளாய், இனங்களாய்
சண்டையிட்டு சாகும்
மூடர்களின் கூட்டத்தை
வேறருக்க வந்தவன் நான்

வளர்ச்சி என்ற பெயரில்
இயற்கையை கொன்றவர்களின்
இறுதி நாட்களை தீர்மானிக்க
இறங்கி வந்தவன் நான் . . . .

கற்பழிப்பு, கொலை, கொள்ளை
கட்சி செய்திகள்
சினிமா செய்திகள் என
வேரூன்றிய ஊடகத்தில்
இன்று முழுவதுமாய்
நிறைந்தவன் நான்

சாதி மதம் பிரித்து
மொழி இனம் பிரித்து
கடவுளை பிரித்து வைத்த
ஒட்டு மொத்த மானுடத்தின்
உயிரை பிரித்தெடுக்க
வந்தவன் நான்

கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடி கூட்டத்தை
தலைவனாய், கடவுளாய்
கொண்டாடும் மானுடத்தின்
ஆட்டத்தை நிறுத்த வந்தவன் நான்

ஆயுதம் அடுக்கி கொண்டு
வல்லரசு நான் என்றவனை
கண்ணிற்கு தெரியா
கிருமியாய் நின்று
வென்றவன் நான்

எப்பொழுதெல்லாம்
மானுடத்தின் தலைகனம்
தலை தூக்குகிறதோ
அப்பொழுதெல்லாம்
பாடம் புகட்ட
படைக்க பட்டவன் நான்

என் பெயர் என்னவென்று
எனக்கே தெரியா சூழலில்
நீங்களே பெயர் சூட்டி
குலைநடுங்கி போவதும்

எங்கிருந்து வந்தேன் என்று
எங்கெங்கோ ஓடி ஓடி
என் முகவரி தேடி அலைவதும்

நான் இயற்கையா?
செயற்கையா என
புரியாமல் புலம்புவதும்

வேடிக்கையாய் தான் இருக்கிறது
பார்ப்பதற்கு

கோடி கோடியாய்
சேர்த்த பொழுதும்
நிலவிற்கே சென்று
பாதம் பதித்த பொழுதும்

மானுடம் வெறும்
மானுடம் மட்டுமே என்பதை
உணர்த்த வந்தவன் நான்

இப்பொழுது
எந்த நாயகனும் வரமாட்டான்
உங்களை காப்பாற்ற
எந்த போர் ஆயுதத்தாலும் ஆகாது
என்னை கொல்ல
எந்த தலைவனும் துணியமாட்டான்
இனி உங்களை தொட்டு பேச
எந்த பேர் புகழும் செல்வமும்
நிலைக்காது இனி உலகில் மெல்ல
இந்த உண்மையை மீண்டும் சொல்லவே
இங்கு வந்தவன் நான்

எவ்வளவு தான் சேர்த்தாலும்
எதுவும் உனக்கு நிலை இல்லை என்று
இருக்கும் வரையில்
பாடம் புகட்டி கொண்டே இருப்பேன்
நான் இறந்திடினும்
மீண்டும் வேறு பெயரில் வந்து
மானுட கர்வத்தை வேரருப்பேன்

கடைசியாய் ஒரு வேண்டுகோள் மட்டுமே
தேவாலயம் சென்றோ
மசூதி சென்றோ
ஆலயம் சென்றோ
கூட்டு பிராத்தனை என்ற பெயரில்
விரைவாய் என்னையும் பரப்பி
கடவுளின் பெயருக்கும்
கலங்கம் விளைவித்து விடாதீர்கள்
கடவுளையாவது நிம்மதியாய்
விட்டு வைய்யுங்கள் . . . .

இப்படிக்கு
நீங்கள் பெயர் சூட்டிய
கொரோனாவாகிய நான் . . .

The post கொரோனாவாகிய நான் appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
தைரியம் https://alayadivembuweb.lk/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ https://alayadivembuweb.lk/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/#respond Wed, 18 Dec 2019 02:00:25 +0000 http://alayadivembuweb.lk/?p=3902 உன்னை விட்டால் எனக்கேது வேறு வழி. உன்னை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீயே உத்தமம். நீயே உத்வேகம். பயம் என்னை நித்தம் சாகடித்தது. கலவரபட்ட என் மனதில் நீ என்னுள் தீயாய் இறங்கினாய். கலக்கம் நீங்கியது. இருள் விளகியது. பதற்றம் பறத்து போனது. தெளிவு வந்தது. வெளிச்சம் பிறந்தது. யானை பலம் வந்தது. தெளிந்த நீரோடை இனி என் வாழ்க்கை. இனி என்னை அசைக்க யாராலும் முடியாது. இனி இந்த உலகத்தில் எனக்கென்ற இருக்கும் …

The post தைரியம் appeared first on Website of Alayadivembu.

]]>
உன்னை விட்டால் எனக்கேது வேறு வழி.
உன்னை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
நீயே உத்தமம்.
நீயே உத்வேகம்.
பயம் என்னை நித்தம் சாகடித்தது.
கலவரபட்ட என் மனதில்
நீ என்னுள் தீயாய் இறங்கினாய்.
கலக்கம் நீங்கியது.
இருள் விளகியது.
பதற்றம் பறத்து போனது.
தெளிவு வந்தது.
வெளிச்சம் பிறந்தது.
யானை பலம் வந்தது.
தெளிந்த நீரோடை
இனி என் வாழ்க்கை.
இனி என்னை அசைக்க யாராலும் முடியாது.
இனி இந்த உலகத்தில் எனக்கென்ற இருக்கும் இடத்தை நிச்சயம் அடைந்தே தீருவேன்.
பயமே!
உன்னை உருவாக்கியது யார்?
உனக்கு உருவகம் கொடுத்தது யார்?
உன்னை மானுட வாழ்வியலில் பயணிக்க செய்தது யார்?
நான் ஒரு முட்டாள்.
இன்னமும் உன்னை பற்றிய ஆராய்ச்சி எனக்கெதற்கு.
தைரியமே!
என் ஆதாரமே!
உன்னை முத்தமிட்டு கேட்கிறேன்,
தயவுசெய்து என்னுடன்
என் மரணம் வரை பயணிக்க வேண்டும்.
என் பல கனவுகளை நினைவாக்குவேன்.
சாதனை நிறைய படைப்பேன்.
துணிவே துனை.

 

The post தைரியம் appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
வலி இதயமே!! https://alayadivembuweb.lk/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%87/ https://alayadivembuweb.lk/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%87/#respond Sun, 15 Dec 2019 12:30:10 +0000 http://alayadivembuweb.lk/?p=3848 அன்று உன் இதயத்தில் உயிரோட்டமாக இருந்த எந்தன் நினைவு யாவும் இன்று உன் இதயத்தில் வெறுமையாக சுவடுகளின்றி அழிந்தனவோ வலிக்கிறது எந்தன் இதயமே கண்கள் ஈரமாகி நனைகிறது உயிரற்ற ஜீவனாய் நடை பயிலும் எந்தன் உடலுக்கு உயிர் தருவாயோ உன் வார்த்தைகளால் விடை வேண்டி காத்திருக்கிறேன்

The post வலி இதயமே!! appeared first on Website of Alayadivembu.

]]>
அன்று
உன் இதயத்தில்
உயிரோட்டமாக
இருந்த எந்தன்
நினைவு யாவும்

இன்று
உன் இதயத்தில்
வெறுமையாக
சுவடுகளின்றி
அழிந்தனவோ

வலிக்கிறது
எந்தன் இதயமே
கண்கள் ஈரமாகி
நனைகிறது

உயிரற்ற
ஜீவனாய் நடை
பயிலும் எந்தன்
உடலுக்கு உயிர்
தருவாயோ உன்
வார்த்தைகளால்

விடை வேண்டி
காத்திருக்கிறேன்

The post வலி இதயமே!! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%87/feed/ 0
தீபாவளி https://alayadivembuweb.lk/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/ https://alayadivembuweb.lk/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/#respond Sat, 26 Oct 2019 13:31:16 +0000 http://alayadivembuweb.lk/?p=2963 பண்டிகை எல்லாம் பகட்டாக போக ஸ்வரம் இல்லாத சங்கீதமாக ஸ்ருதி இல்லாத குரலாக பண்பாட்டை சிதைத்து போலி கலாச்சாரத்தை அலங்கரித்து உதட்ளவு சிரிப்பில் ஏகபோக கொண்டாட்டம். தற்போதய தலைமுறை நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம் பாரம்பரிய பழக்க வழக்கம் மறந்த பரிதாபம் காசு கொடுத்து கடையில் பட்சணங்கள், இனிப்பு வகைகள் வாங்கி பாஸ்ட்புட் பாணியில் பண்டிகை கொண்டாடும் கோமாளிகள். பணக்கார வீட்டு பிள்ளை ஆயிரம் வாலா வெடிக்குது ஏழை வீட்டு பையன் அதை ஏக்கத்தோடு வேடிக்கை பார்க்கிறது ஏன் …

The post தீபாவளி appeared first on Website of Alayadivembu.

]]>
பண்டிகை எல்லாம் பகட்டாக போக
ஸ்வரம் இல்லாத சங்கீதமாக
ஸ்ருதி இல்லாத குரலாக
பண்பாட்டை சிதைத்து
போலி கலாச்சாரத்தை அலங்கரித்து
உதட்ளவு சிரிப்பில் ஏகபோக
கொண்டாட்டம்.

தற்போதய தலைமுறை
நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம்
பாரம்பரிய பழக்க வழக்கம் மறந்த பரிதாபம்
காசு கொடுத்து கடையில்
பட்சணங்கள், இனிப்பு வகைகள் வாங்கி பாஸ்ட்புட் பாணியில் பண்டிகை கொண்டாடும் கோமாளிகள்.

பணக்கார வீட்டு பிள்ளை
ஆயிரம் வாலா வெடிக்குது
ஏழை வீட்டு பையன் அதை
ஏக்கத்தோடு வேடிக்கை பார்க்கிறது
ஏன் இந்த ஏற்ற தாழ்வு
ஏன் இந்த பாகுபாடு
இருப்பவர் இல்லாதவருக்கு
கொடுத்து
ஒற்றுமையுடன் தீபாவளி மட்டும் அல்ல
எந்த பண்டிகையையும்
கொண்டாடினால்
அதுவே உண்மையான கொண்டாட்டம்
சந்தோஷம்
மகிழ்ச்சி.

 

The post தீபாவளி appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/feed/ 0
நண்பனின் வருகை https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88/ https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88/#respond Mon, 23 Sep 2019 13:46:36 +0000 http://alayadivembuweb.lk/?p=2252   நீ வந்ததால் இரண்டு நாட்களில் ஈராயிரம் இதயங்கள் நின்றன இரண்டு வாரம் என்றால் இரண்டு லட்சம் இதயங்கள் ஸ்தம்பித்திருக்கும் இன்று நீ செல்வதால் சாலைகளில் வாகன நெரிசல் விமான நிலையத்தில் மாதரின் பிரவேசம் விமானமோ இயங்க மறுக்கிறது விடை கொடுக்க மனமோ தடுக்கிறது எங்கள் இதயங்களையும் கவர்ந்தவனே சென்று வா நண்பனே வென்று வா மேலும் பல இதயங்களை

The post நண்பனின் வருகை appeared first on Website of Alayadivembu.

]]>
 

நீ வந்ததால் இரண்டு நாட்களில்
ஈராயிரம் இதயங்கள் நின்றன

இரண்டு வாரம் என்றால்
இரண்டு லட்சம் இதயங்கள் ஸ்தம்பித்திருக்கும்

இன்று நீ செல்வதால்
சாலைகளில் வாகன நெரிசல்

விமான நிலையத்தில் மாதரின் பிரவேசம்
விமானமோ இயங்க மறுக்கிறது

விடை கொடுக்க மனமோ தடுக்கிறது
எங்கள் இதயங்களையும் கவர்ந்தவனே

சென்று வா நண்பனே
வென்று வா மேலும் பல இதயங்களை

The post நண்பனின் வருகை appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88/feed/ 0
மீண்டும் வந்த நிலா https://alayadivembuweb.lk/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be/ https://alayadivembuweb.lk/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be/#respond Thu, 05 Sep 2019 16:08:44 +0000 http://alayadivembuweb.lk/?p=1457   என் அன்பு தோழமைகளே…..! பிறை நிலவாய் தளம் வந்து பௌர்ணமியா நிறைவாகி தேய்பிறையாய் போனவள் நான்…. மீண்டும் “வளர்பிறை”-யாய் என் “இரண்டாம் அத்தியாயம்” வாழ்க்கை என்னும் “சதுரங்கம்” விளையாடி…. “நேசக்” கரம் தேடியே இந்த தளமென்னும் “அன்னைமடி”- யில் மீண்டும் அடிவைத்தவளாய் உங்கள் “நிலாமகள்”…………

The post மீண்டும் வந்த நிலா appeared first on Website of Alayadivembu.

]]>

 

என் அன்பு தோழமைகளே…..!

பிறை நிலவாய்
தளம் வந்து
பௌர்ணமியா
நிறைவாகி
தேய்பிறையாய்
போனவள் நான்….

மீண்டும்
“வளர்பிறை”-யாய்
என் “இரண்டாம் அத்தியாயம்”

வாழ்க்கை என்னும்
“சதுரங்கம்”
விளையாடி….

“நேசக்” கரம்
தேடியே இந்த
தளமென்னும்
“அன்னைமடி”- யில்

மீண்டும் அடிவைத்தவளாய்

உங்கள் “நிலாமகள்”…………

The post மீண்டும் வந்த நிலா appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be/feed/ 0