Latest News
Home / வாழ்வியல் (page 5)

வாழ்வியல்

வேலைக்குப் போறதுல இத்தன பிரச்சனையா? அப்ப இதுதான் காரணம்..!

என்னதான் சூப்பரா இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணாலும் சிலசமயம் உங்கள் தகுதிக்கு குறைவான இடங்களில் கூட நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள். நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்த பின் ஏன் இந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இவை எல்லாம் கூட காரணமாக இருக்கலாம். அவற்றை அடையாளம் காண உதவுவதற்கு சில உதவிக் குறிப்புகள் உங்களுக்காக.! ஸ்கில் மிஸ் மேட்ச்: வானத்திற்கே வண்ணம் தீட்டும் திறமை இருந்தாலும் விண்ணப்பிக்கும் வேலைக்கு உங்கள் …

மேலும் வாசிக்க

மூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்

மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும். அதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் …

மேலும் வாசிக்க

கடல் மீன் நல்லதா? குளத்து மீன் நல்லதா? காரணம் தெரிந்தால் அந்தப்பக்கமே போக மாட்டீர்கள்!

முன்பெல்லாம் மீன் விற்பனை நிலையம் என்ற விளம்பர போர்டுகளையே அதிகம் பார்த்திருக்கிறேன். இப்போது திரும்பிய இடம் எல்லாம் கடல் மீன் விற்பனை நிலையம், கடல் மீன் உணவகம் என்று இருக்கும் விளம்பர போர்டுகளை அதிகம் காண முடிகிறது. ஒருவேளை நம் மக்கள் கடல் மீன்களைத்தான் விரும்பி உண்கின்றனரா? இல்லை இதில் ஏதாவது வியாபார தந்திரம் இருக்குமா? என்ற சந்தேகம் வந்தது. கடல் மீனுக்கும், நம்ம ஊரில் வாங்கும் குளத்து மீனுக்கும் …

மேலும் வாசிக்க

உடலுக்கு பேராபத்தை விளைவிக்கும் உணவுகள் பற்றி தெரியுமா?

பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது மூலம் அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர அருந்த பயன்படுத்தக்கூடவே கூடாது. உடலுக்கு பேராபத்தை ஏற்படும் உணவுகளைப் பற்றி பார்ப்போம் உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து இருக்கிறது. பிரீசரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கை மென்மையானதாக மாற்றிவிடுமாம். முட்டையை பிரீசரில் வைக்கவே கூடாது. முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும்போது அதன் பரப்பளவு அதிகரிக்குமாம். இதனால் …

மேலும் வாசிக்க

தலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா? தவிர்ப்பது எப்படி?

ஈறும், பேனும் பிடித்த தலை இருந்தால் அருகில் வருவதற்கு யோசிப்பார்கள். பெண் பிள்ளைகள், இளம்பெண்கள், நடுத்தர வயதை கொண்டிருக்கும் பெண்கள் என்று பலரும் பேன் தொல்லை அவஸ்தையை அனுபவித்தவர்களே. ஆனால் பலருக்கும் பேன் என்பது தலையில் இருக்கும் ஒரு ஒட்டுண்ணி என்பது தான் தெரியும். ஆனால் இவை உறுதியான கால்களால் தலையில் இறுக்கமாக பற்றிகொண்டு வாழும். ரத்தத்தை உறிஞ்சு வாழும் தன்மை கொண்ட பேன் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக சுலபமாக …

மேலும் வாசிக்க

இளநீரின் நன்மைகள் : எந்த நேரங்களில் இளநீரை குடித்தால் உடல் எடை குறையும் என்று தெரியுமா?

இயற்கை பானமான இளநீர் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் இருக்கின்றன. இந்த இளநீரை வெட்டியதும் குடிக்க வேண்டும். இதை பழச்சாறுகளுடன் சேர்த்து கூட குடிக்கலாம். ஆனால் இளநீருடன் சர்க்கரை அல்லது செயற்கை சுவையூட்டிகள் எதையும் சேர்த்துக் குடிக்கவே கூடாது. இளநீரின் நன்மைகள் பற்றி பார்ப்போம் : இளநீரை அருந்தும்போது வெறும் நீரை மட்டும் குடிக்காமல் அதன் வழுக்கையையும் சேர்த்து …

மேலும் வாசிக்க

கொரோனா தொற்று : காய்ச்சல் இருமலுக்கு முதல் இந்த அறிகுறி ஏற்படும் : புதிய ஆய்வுத் தகவல்!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறு பட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.   அன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி இதழில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் விபரிக்கப்பட்டதன்படி தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை …

மேலும் வாசிக்க

காதல் தோல்வியா? அதிலிருந்து எப்படி வெளிய வர்றதுனு தெரியலையா?

எப்பொழுதும் நம்மை ஆட்கொள்ளுகின்ற ஒரு விஷயம் என்றால் அது உணர்வுகள் தான். அதிலும் காதல் உணர்வுகள் என்றால் உணர்ச்சிவசப்படாதவர்கள் என்று யாரும் கிடையாது. தற்போதைய சமூகத்தில் ஒரு காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி தங்களுடைய நிலைமையை சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பது ஒரு பேஷனாகி வருகிறது. இந்த மாதிரியான ரொமான்டிக் போஸ்டர்களும், பிரேக்அப் கவலைகளும் எதற்காக மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று யோசிப்பதே இல்லை. பொதுவாக காதல் ஜோடிகளுக்கு …

மேலும் வாசிக்க

புது செருப்பு காலை கடித்தால் இதை செய்யுங்க, வலி பறந்து போகும்!

எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான ஒரு பிரச்சனைதான். சிறுவயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே புது செருப்பு அணியும் போது காலில் புண் ஏற்படக்கூடும். தற்போது மாடர்னாக இருக்க என்று அணியும் கட் ஷூக்கள் தான் அதிகப்படியான பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. ஆரம்பத்தில் சருமத்தில் தடிப்பையும் வலியையும் உண்டாக்கும் இவை மூன்றே நாள்களில் அந்த இடத்தில் கருமையையும் சிறு கொப்புளத்தையும் உண்டாக்கிவிடும். சருமம் நிறமாக இருப்பவர்களுக்கு குதிகாலிலும் விரல்கள் இருக்கும் …

மேலும் வாசிக்க

முடி உதிர்வு, வழுக்கையைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

20 வருடங்களுக்கு முன்பு வரை 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கூட கற்றையான கூந்தலை கொண்டு நடமாடி வந்தார்கள். வெகு சிலர் மட்டுமே இலேசான வழுக்கையோடு இருந்தார்கள். அதுவும் தலையின் நடுப்பகுதியில் இலேசான வழுக்கை இருந்தாலும் சுற்றிலும் முடிகள் அடர்த்தியாக இருந்து வழுக்கையை இயன்றவரை மறைத்திருந்தது. அவர்கள் வழியில் வந்த இன்றைய தலைமுறையினர் இளவயதில் வழுக்கையை கொண்டிருப்பது சாதாரணமாகிவிட்டது. வாழ்க்கை முறையும், உணவு முறையும், அதிகப்படியான மன அழுத்தமும் கூடவே …

மேலும் வாசிக்க