Latest News
Home / வாழ்வியல் (page 2)

வாழ்வியல்

ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா? நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால்

பெரும்பாலும் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்காக பலரும் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதுண்டு. எலுமிச்சை ஜூஸில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இருப்பினும் நீரில் எலுமிச்சை சாற்றினை ஒருவர் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகின்றது. அந்தவகையில் தற்போது என்னென்ன பக்கவிளைவுகள் என்பதை பார்ப்போம். நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு …

மேலும் வாசிக்க

ஆதிகாலத்தின் ரகசியம் இதோ…ஆண் குழந்தை வேண்டுமா?…

ஆண் குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. தனது வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக ஆண் குழந்தைகளை பார்க்கின்றனர். ஆனால், ஒரு வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக கருதப்படும் ஆண் குழந்தையை ஈன்றெடுக்கு பெண்ணால் தான் முடியும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஏனோ, அன்று முதல் இன்று வரை  தம்பதி மத்தியில் ஆண் குழந்தை மோகமும் சற்றும் குறையவில்லை. ஒருவேளை அதிகரிக்கும் கற்பழிப்பு குற்றங்களினால் அச்சம் கொண்டு கூட பெண் …

மேலும் வாசிக்க

ஆபத்தும் ஏற்படும் ஜாக்கிரதை: உடலில் செரிமான பிரச்சினைக்கு காரணம் என்ன?

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது. நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் …

மேலும் வாசிக்க

புளி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

பெரும்பாலான மக்கள் புளிப்பு சுவையை விரும்புகிறார்கள். இதனால் இது நாடு முழுவதும் பல சமையலறைகளில் கிடைக்கிறது. அதன் சுவையை விட, புளி பல ஆரோக்கிய நன்மைகளால் விரும்பப்படுகிறது. இது ஏற்கனவே உங்கள் சமையலறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், இதனை உடனடியாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில காரணங்கள் இங்கே உள்ளன. மேலும் புளி அதன் சாறு வடிவில் உட்கொள்ள வேண்டும். * இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, செரிமான …

மேலும் வாசிக்க

புற்றுநோயை உண்டாக்கும் தேங்காய் எண்ணெயை எப்படி கண்டுபிடிக்கலாம்?

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்ததாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அரசாங்கமும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நாங்கள் வீட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய்கூட புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய தரமற்ற ஓர் எண்ணெய்யாகவும் இருக்கலாம். இதனை சில பரிசோதனைகள் மூலம் நாமே கண்டறியலாம். குறித்த தேங்காய் எண்ணெய் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கழிவு பதார்த்தங்களை கொண்டது என்பதை வீட்டில் செய்யும் சிறிய பரிசோதனை மூலம் …

மேலும் வாசிக்க

கோடைக்கால உஷ்ணத்தால் உடலில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின்

“பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம். நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சிலருக்கு உடல் சூடு அதிகமாகி அவதியுறுகின்றனர். அதிலும் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி விடுவதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று ஆன …

மேலும் வாசிக்க

கோடை உஷ்ணத்திலிருந்து உடலை காத்துக் கொள்ள இதை செய்யலாம்…

கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் தோன்றலாம். வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெயிலால் உடலில் பொட்டாசியம் …

மேலும் வாசிக்க

சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால்…

கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் …

மேலும் வாசிக்க

குழந்தைகளின் அமைதிக்கு பின்னால் உள்ள அதிர்ச்சிகள்!

எங்கள் குழந்தைகள் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கும்’ என்று ஆனந்தமாக சொல்லும் பெற்றோர், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகள் என்றாலே அவை சுட்டித்தனத்தோடு வளர்வதுதான் இயல்பு. குழந்தைகள் சுட்டித்தனம் செய்தால்தான் அவைகளின் வளர்ச்சி இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படி சுட்டித்தனம் செய்யாமல் மகா அமைதியாக இருக்கும் குழந்தைகளின் மனோவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் போதுமான அளவு இருக்கிறதா என்று கண்காணிக்கவேண்டும். பொதுவாகவே பிரச்சினைக்குரிய குடும்ப சூழலில் …

மேலும் வாசிக்க

உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா : இந்த அற்புத மருந்தை குடித்துப் பாருங்கள்!!

உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. அந்தவகையில் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்ல உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்கும் ஒரு அற்புதமான மருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம். …

மேலும் வாசிக்க