Latest News
Home / சுவாரசியம் (page 6)

சுவாரசியம்

3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!!

கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்து இருந்தது. இந்த இளைஞர் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு 3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் …

மேலும் வாசிக்க

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள் : ஆபூர்வ காட்சியின் புகைப்படங்கள்!!

உலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பூமி, சூரியன், நிலவு ஆகியன நேர்க்கோட்டில் வருவதுதான் சூரிய கிரகணம். ஆபூர்வமான சூரிய கிரகணமாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிரகணம் இன்று இந்தியாவில் நேற்று காலை 9.58 மணிக்கு துவங்கியது. சுமார் 6 மணி நேரம் …

மேலும் வாசிக்க

மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் : காரணம் என்ன?

பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி ஜெசிகா. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து ஜெசிகா radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்த கருவை ஜெசிகாவின் தயார் …

மேலும் வாசிக்க

24 வயது வளர்ப்பு மகனை மணந்து கொண்ட 65 வயது பெண் : மணமகன் கொடுத்த வரதட்சணை எவ்வளவு தெரியுமா?

இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகளை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற இளைஞனை தத்தெடுத்து கொண்டார். Mbah ஏற்கனவே மூன்று இளம்பெண்களை தனது மகள்களாக தத்தெடுத்துள்ளார். இந்த சூழலில் வளர்ப்பு மகன் Ardi-ஐ Mbah சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து Mbah கூறுகையில், எனக்கு முதலில் Ardi-ஐ திருமணம் செய்ய வேண்டும் …

மேலும் வாசிக்க

பொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்!!

இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரைக் குறிவைத்து ஏமாற்றிப் பிழைப்போர் பெருகிவிட்டார்கள். அதுவும் ஊரடங்கின்போது தங்களைப் பின்பற்றுவோரால் பெரும் வருமானம் பார்க்கும் ஒரு கூட்டம் அழகிகள் இருக்கிறார்கள். இப்போது பல அழகிகள் மேக் அப் இல்லாத தங்கள் புகைப்படங்களை வெளியிடும்போதுதான் அவர்களது சுயரூபம் மக்களுக்குத் தெரியவருகிறது. சமீபத்தில் இதேபோல் ஒரு அழகி தான் ஒரு கோடீஸ்வரர் என்ற போலியான செய்தியை உலவவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போட்டோக்களை எடிட் செய்யும் …

மேலும் வாசிக்க

500 ரூபாயை வைத்துக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கப் போன சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

  கையில் வெறும் 500 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.   லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில், பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வாழ்க்கையில் ஒரு லம்போர்கினி காரையாவது வாங்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது. ஆனால் லம்போர்கினி கார்களின் அதிகப்படியான …

மேலும் வாசிக்க

ஐயையோ திருமணமா?: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்!

பிடிக்காத திருமணத்திற்குப் பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள, திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருட்டில் ஈடுபட்டு ஒருவர் சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடிவிட்டு இளைஞன் சிறைக்குச் சென்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென் என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை …

மேலும் வாசிக்க

கொரனா வைரஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள் : எங்கு தெரியுமா?

ரோபோக்கள் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை கழுவதற்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. Asimov Robotics எனும் ரோபோ தயாரிப்பு நிறுவனத்திலேயே இவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 600 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இடையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காகவே இந்நடைமுறை பின்பற்றப்படுவதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் காட்சி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மக்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 3000 ஆயிரம் பேர் இறந்தும், 6000 பேர் சீரியஸ் கட்டத்திலும் இருக்கின்றனர்.மேலும், இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட வேலைகளை கூட சரியாக செய்யமுடியாமல் அவதிப்படுவருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து தப்பிப்பது …

மேலும் வாசிக்க

வெறும் எட்டு வயதில் முதுமையினால் இறந்து போன சிறுமி..!! கதறித் துடிக்கும் பெற்றோர்கள்..!!

உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற அரியவகை நோயினால் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் இந்த குழந்தைக்கு, புரோஜீரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள தற்போது இக்குழந்தையும் தாக்கியுள்ளது. தற்போது, அந்த சிறுமி 80 வயதுக்கான முதுமையுடன் …

மேலும் வாசிக்க