ஐ போன் வாங்கும் ஆசையில் சீன இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று தற்போது மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த வாங் ஷாங்கன் (25) வயது இளைஞருக்கு ஐ ஃபோன் வாங்க வேண்டும் என்பது அவருக்கு கனவாக இருந்தது. ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அப்போது ஷாங்கனிற்கு ஆன்லைன் கள்ளச்சந்தையில் கிட்னி விற்கும் நபர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ஐ ஃபோன் …
மேலும் வாசிக்க2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் : காரணம் என்ன?
ரஷ்யாவில் நபரொருவர் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை தீக்கிரையாக்கும் காட்சி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவி வருகின்றது. சமூக வலைத்தளமான யூடியூப்பில் பிரபலமான மிகைல் லிட்வின் தனது ஆடம்பர மெர்சிடஸ் நிறுவன காரை வயற்காட்டு நடுவில் வைத்து தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். இதனைக் காணொளியாகப் பதிவு செய்து யூ டியூபில் பதிவேற்றியுள்ளார். 2.4 கோடி மதிப்பு கொண்ட மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் ரக …
மேலும் வாசிக்க50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தாய்நாடு நோக்கி பயணம்!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போ ராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும் உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், வறுமையில் இருந்த ஜைனாப் செய்வது அறியாது திகைத்து நின்றிருந்தாள். இந்நிலையில் இவர்களது மருத்துவ செலவு உள்பட …
மேலும் வாசிக்கசெவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ ஏரிகள்!!
செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலத்திற்கு அடியில் திரவ ஏரிகள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அடியில் பாரிய உப்பு நீர் ஏரி இருக்கலாம் என ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. இந்த கண்டுபிடிப்புகள் வேற்று கிரகங்களில் வாழும் உயிர்களை கண்டறியும் ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை ஆராய ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகவர் அமைப்பு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் …
மேலும் வாசிக்கநாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்!!
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பல சிறப்புரிமைகள் கிடைக்கும். இதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 54 ஆயிரத்து 285 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். பிரதியமைச்சர் ஒருவருக்கு 63 ஆயிரத்து 500 ரூபாவும் ராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு 65 ஆயிரம் ரூபாவும் சம்பளமாக வழங்கப்படும். …
மேலும் வாசிக்கஇலங்கை நாடாளுமன்ற தேர்தலும் ஐந்து சுவாரஸ்ய தகவல்களும்!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் புதிய பிரதமராக பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐந்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து தொகுப்பை கீழே காணலாம், ஒரு ஆசனத்திற்கான பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் …
மேலும் வாசிக்கஅதிர்ச்சி வழக்கம் – திருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்!
இந்தோனேசியாவின் சும்பா தீவில், திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் சர்ச்சைக்குரிய வழக்கம் முடிவு கட்டப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த தீவில் ஒரு பெண் கடத்திச் செல்லப்படும் காணொளி வெளியான பிறகு தேசிய அளவில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. சும்பா தீவில், சிட்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் 28 வயதான பெண், வேலை விஷயமாக இரண்டு ஆண்களைச் சந்தித்துள்ளார். தனியாகச் செல்வது குறித்து முதலில் இந்த பெண் யோசித்துள்ளார். ஆனால், …
மேலும் வாசிக்கமனித முகச்சாயலில் இருக்கும் அரியவகை வினோத மீன் : இளம் பெண் போன்ற உதடு!!
இயற்கையின் பேரழகையும், அ திசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான ஆச்சரியங்கள் காலப்போக்கில் கண்டறியப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக மனித முகச்சாயலில் மீன் ஒன்று மலேசியாவில் பிடிப்பட்டு அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது. மனித முகச்சாயலில் இருக்கும் இந்த மீன் வடிவமைப்பு மனிதர்களை போன்று உதடுகள், …
மேலும் வாசிக்கதாய்ப்பால் கொடுக்கும் போது அசந்து தூங்கியதால் நடந்த விபரீதம்!!
பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Cardiff நகரை சேர்ந்த தம்பதி Philippa Atkins(34)-James Atkins(35). இந்த தம்பதிக்கு சமீபத்தில் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு Luna Atkins என்று பெற்றோர் பெயர் வைத்திருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், குழந்தைக்கு Philippa Atkins தாய்ப்பால் கொடுத்துள்ளார். அதன் பின் …
மேலும் வாசிக்கஇலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!!
இலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்த வாழைப்பழ சீப்பில் வித்தியாசமான வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளது. ஒரு வாழைப்பழத்திற்குள் 8 பழங்கள் காணப்பட்டடுள்ளது. இதனை குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
மேலும் வாசிக்க