Latest News
Home / சுவாரசியம் (page 2)

சுவாரசியம்

உலகில் நீளமான “அமெரிக்கன் ட்ரீம் காா்” மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!!

அமெக்காவில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிக நீளமான world’s longest car ”அமெரிக்கன் டிரீம் காரை” The American Dream மறுசீரமைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ”அமெரிக்கன் டிரீம் கார்“ உலகின் மிக நீளமான கார் என்று 1986 இல் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார், 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்டது. மிகவும் திறமை கொண்ட வடிவமைப்பாளரான ஜே ஓர்பெர்க் Jay Ohrberg என்பவரால் உருவாக்கப்பட்டது. …

மேலும் வாசிக்க

இப்படியும் ஓர் மர்மமான ஏரி : இங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை.. சினிமாவை மிஞ்சும் திகில் கதை!!

மியான்மரில் உள்ள ஏரி ஒன்றில் மர்மமான திகில் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது. இது நவாங் யாங் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த ஏரியை பற்றி நாம் யாரும் கேள்விபட்டிருக்க மாட்டோம். அங்கு வசிக்கும் மக்கள் எந்த ஏரிக்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை என்று கூறுகின்றனர். இரண்டாம் உலக போரின் போது இந்த ஏரிக்கு அருகில் அமெரிக்க …

மேலும் வாசிக்க

குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயதுச் சிறுவன் : நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம்!!

திருப்பதியை அடுத்த கங்கூடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டி – ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். பாப்பிரெட்டிக்கும், ரேவதிக்கும் கண்பார்வை இல்லை என்பதால், குடும்ப சுமையை அவர்களது 8 வயது மகன் கோபால் சுமக்கத் தொடங்கியுள்ளான். அரிசி பருப்பு போன்ற மளிகைப் பொருள்களை பேட்டரி ஆட்டோவில் வைத்து தந்தையுடன் சென்று வியாபாரம் செய்து செய்து வருகிறான். கண் தெரியாத தங்களுக்கு மகன் கோபால் தான் அனைத்தையும் செய்து வருவதாக …

மேலும் வாசிக்க

இலங்கையில் நடந்த அதிசயம்!!

பின்னவலை யானைகள் சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. சுரங்கி என்ற பெண் யானைக்கு இரண்டு ஆண் யானைக் குட்டிகள் பிறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் குட்டி இன்று அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி காலை 10 மணிக்கு பிறந்ததாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யானை ஒன்று இரட்டை குட்டிகளை பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது. வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த வாழை மரம் காணப்படுவதாக தெரியவருகிறது. இந்த வாழை மரத்தில் வாழைக்காய் வந்துள்ளமை வித்தியாசமான முறையில் காணப்பட்டுகிறதாகவும் இதனை பார்வையிட்டுச் செல்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வாசிக்க

ரத்தம் குடித்து வெறியை தணித்த நாடோடி ராஜாக்கள்!

சிதியர்கள், இப்போது தெற்கு சைபீரியா என்றழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்த நாடோடி பழங்குடியினர். இவர்களின் கலாசாரம் கி.மு 900 முதல் கி.மு 200 வரையிலான காலகட்டத்தில் பரவலாக காணப்பட்டது. கட்டுமஸ்தான உடல்வாகு, வலிமை, போர்க்குணம், வீரம் நிரம்பிய ஒரு நாடோடி குழுவாக வாழ்ந்து சென்ற இடங்களை எல்லாம் கைப்பற்றிய அசாத்திய ஆக்கிரமிப்பாளர்களாக இந்த பழங்குடியினரை வரலாற்றாய்வார்கள் அடையாளப்படுத்துகிறார்கள். மத்திய ஆசியாவில் பரவலாகவும் சீனா முதல் வடக்கு கருங்கடல் பகுதிவரை இவர்களின் ஆக்கிரமிப்புச் …

மேலும் வாசிக்க

80 வயது தோற்றம்… அரியவகை நோய் : 10 வயதில் பரிதாபமாக பலியான சிறுமி!!

உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த 10 வயது சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். Progeria என்ற அரியவகை நோயால் இறந்த சிறுமி தொடர்பில் மொத்த உக்ரைன் நாடும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. சிறுமி Iryna Khimich மறைவு தொடர்பில் அவரது 39 வயதான தாயாரே சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் Vinnytsia பகுதியை சேர்ந்த சிறுமி, தமது சிகிச்சைக்காக தனது ஓவியங்களை விற்று நிதி …

மேலும் வாசிக்க

28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

வீட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி… அதிலிருந்தே ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணிநேரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 10 மாடிக் கட்டடடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளுக்கும் கூடுதலாக சில மணி நேரங்கள் எடுத்து 10 மாடிக் கட்டடத்தை கட்டி முடித்துள்ளது பிராட் குரூப் என்ற நிறுவனம். அதனை விடியோவாக படம் பிடித்து யூடியூப்பிலும் …

மேலும் வாசிக்க

காதலுக்காக 10 வருடம் பூட்டிய அறையில் வாழ்ந்த பெண்!

கேரளாவின் ஒரு கிராமத்தில் ஒரு சிறிய அறை ஒன்றில் பத்து வருடங்களாக பெண் ஒருவர் பூட்டி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. அந்த சிறிய அறையில் துன்புறுத்தப்படவும் இல்லை. ஒரே அறையில் பத்து வருடங்களாக அடைபட்டு கிடந்து ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தார் என்றால் சற்று விசித்திரமாகதான் இருக்கும். காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் பல்வேறு விதமாக யோசிக்கலாம். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவரும் இல்லை. அவர் ஒருவரை …

மேலும் வாசிக்க

ஸ்கேன் சோதனையில் சிக்கவில்லை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தாயார் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நேற்று 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். கர்ப்பத்தின் 29ம் வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் பிள்ளைகளையும் 3 பெண் பிள்ளைகளையும் தமது மனைவி பெற்றெடுத்துள்ளார் என அவரது கணவர் Teboho Tsotetsi தெரிவித்துள்ளார். …

மேலும் வாசிக்க