Latest News
Home / இலங்கை (page 427)

இலங்கை

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கருணா கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரைவாக நடவடிக்கை வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார். பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் இன்று அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது கல்முனை உப பிரதேச செயலகத்தினை முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்த வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் உள்ள …

மேலும் வாசிக்க

‘தமிழர் தாயக மண்வளத்தைக் காப்போம்’ மண் சுரண்டல் போரில் மாவை, சரவணபவன் எம்.பி பங்கேற்பு!

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி மற்றும் மாதர் அணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது . இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா,  ஈ.சரவணபவன்,  வடக்கு மாகாண சபை முன்னாள்உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிறோஸ், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன், தமிழ் தேசியக் …

மேலும் வாசிக்க

சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதோருக்கு அரிய வாய்ப்பு

வறிய குடும்பங்களைச் சேர்ந்த 1,00000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் கீழ் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்திப் பெற தவறிய 15 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் இளைஞர் யுவதிகள் தொழிலில் அமர்த்தப்பட்டவுள்ளனர். இவர்கள் 30 ஆயிரத்திற்கும் …

மேலும் வாசிக்க

வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்புக்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. விசேடமாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்தும் அதிகமாக ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்பின் பின்னர் அந்த இலக்கத்திற்கு மீண்டும் …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்: இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் (Batticalao Campus (PVT) Ltd) தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்திருந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. அத்துடன் மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்த போதே இந்த …

மேலும் வாசிக்க

சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்தவர்கள் செய்வது என்ன? – ரணில் கடும் கண்டனம்

சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடம் ஏறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கண்டனத்துக்கு உரியைவை என ஐக்கிய தெசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பதாகவே தோன்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் …

மேலும் வாசிக்க

சர்வதேச ஆதரவுடன் சமஷ்டி கிட்டும் – சம்பந்தன் நம்பிக்கை

“தமிழர்களுக்கான அதியுச்ச அதிகாரப் பகிர்வுத் தீர்வான சமஷ்டியைப் பெறுவதற்குப் பல்வேறு படிநிலைகளைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறிருக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீரென அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க இயலாது. சர்வதேச ஆதரவுடன் சமஷ்டியை எப்படியும் பெற்றே தீருவோம்.”இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். யாழில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் மேற்படி நம்பிக்கை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “சமஷ்டியைப் பெறுவதற்கான எமது பயணம் நெடியது. …

மேலும் வாசிக்க

மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது …

மேலும் வாசிக்க

ஈழ அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் – சுமந்திரன்

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   யாழில்.நேற்றய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என நான் கருத்து கூற முடியாது. அது இந்தியா தனது  …

மேலும் வாசிக்க

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரிக்கும் எண்ணம் இல்லை – விக்னேஸ்வரன்

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்களை மாத்திரம் எமது மாற்று அணியில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை எமது அணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனவும் கூட்டமைப்பை பிரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார். வடமராட்சியில் மருதங்கேணிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் …

மேலும் வாசிக்க