Latest News
Home / இலங்கை (page 3)

இலங்கை

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு

இலங்கை சதொச நிலையங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இலங்கை சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும், அந்த கடைகளில் கொள்வனவு செய்வதற்கு முட்டைகள் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதால் சதொசவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை …

மேலும் வாசிக்க

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரையில் நிகழ்நிலையில்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகிற நிலையில் தொடர்ச்சியாக நிலவி வரும் காலநிலை சீரின்மை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதியும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 22.01.2024 தொடக்கம் நிகழ்நிலை (ஒன்லைன்) மூலமாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் …

மேலும் வாசிக்க

இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நோய் : WHO வாழ்த்து

இலங்கையில் ஹெபடைடிஸ் பி அதாவது கல்லீரல் அழற்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்-கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஹெபடைடிஸ் பி கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு இலங்கையில் இருந்து குழந்தை பருவ நோய்த்தடுப்புத் தரவை மதிப்பாய்வு செய்தது, இது கடந்த பல ஆண்டுகளாக குழந்தை பருவத்தில் கொடுக்கப்பட்ட ஹெபடைடிஸ் பி …

மேலும் வாசிக்க

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் மூன்று லச்சம் பெறுமதியான வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…

ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதீ பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி ) தலைமையில் 17/01/2024 இன்று காரைதீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண (அரிசி) பொதிகள் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இணைந்து மூன்று லச்சம் பெறுமதியான 271 குடும்பங்களுக்கான அரிசி பொதி இன்றைய தினம் (17) வழங்கப்பட்டது.  

மேலும் வாசிக்க

 தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி……

ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன் ” இராசதானி ஆண்ட புண்ணியபூமி மற்றும் காட்டில் வழி தவறியவர்க்கு வழிகாட்டி காட்சியளித்து உணவளித்த தெய்வீகத்தலம் ஆகிய சிறப்பு மிக்கதாக தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயம் சிறப்பு மிக்கதாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் அருள்மிகு ஸ்ரீ …

மேலும் வாசிக்க

விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை – தைத் திருநாள் வாழ்த்து

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும். வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது. தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது. இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் …

மேலும் வாசிக்க

தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணால ஸ்தாபகர் அவர்களினால் ஒரு தொகை அவசர கால வெள்ள நிவாரப்பொதிகள் வழங்கி வைப்பு…..

திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஷீரடி என உலக வாழ் மக்களால் அழைக்கப்பட்டுவரும் அம்பாறை திருக்கோவில் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணால ஸ்தாபகர் Seetha Vivek அவர்களின் நிதி அனுசரனையில் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் கடந்த தினங்களில் பெய்த அடைமழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தில் பாதிக்கப்பட்டு வாழ் வாதாரத்தை இழந்த 50 வறிய குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது…. …

மேலும் வாசிக்க

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியர் கைது!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. 52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்களை …

மேலும் வாசிக்க

பால் மா விலைகளில் மாற்றம்!

பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி  400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்தோடு  1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

அம்பாறையின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பும் உள்ளடக்கம்!

அம்பாறை – இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேனநாயக்க சமுத்திரத்தின் நீரின் கொள்ளளவு இன்று (10) பிற்பகல் வரை உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொல்வத்தை, பஹலந்த, இறக்காமம், …

மேலும் வாசிக்க