Latest News
Home / ஆலையடிவேம்பு (page 65)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொவிட்-19 வைரசுக்கெதிரான ‘இம்முனிட்டி பூஸ்டர்’ பொதி வழங்கி வைப்பு

வி.சுகிர்தகுமார்  கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘இம்முனிட்டி பூஸ்டர்’ ( (Immunity Booster – Anti Virus Property) ) எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினரால் பல்வேறு அரசதிணைக்களங்கள் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், முப்படையினர் மற்றும் வங்கி கூட்டுஸ்தாபன ஊழியர்கள் என சகலதரப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும்  இவ்விநியோக நிகழ்வுகள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 50 பேர் வீடுகளில் சுய தனிமை- உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைப்பு…

வி.சுகிர்தகுமார்    கொரோனா தொற்றுடையவர்களுடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவுப்  பொதியினை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் சுய தனிமைக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் அன்மையில் கொரோனா தொற்றுடையவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அவர் பயணம் செய்த பஸ்சில் பயணித்த ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களும் வெளியிடங்களில் இருந்து ஆலையடிவேம்பு …

மேலும் வாசிக்க

தாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் தீவிர சிகிச்சை பிரிவில் – நால்வர் வைத்தியசாலையில்

வி.சுகிர்தகுமார்      தாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் மனைவி பிள்ளை மற்றும் தாலியினை பறித்தெடுத்த திருடன் வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உட்பட ஜவர் விபத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை மற்றும் அம்பாரை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் பிரதான வீதியில் பல நோக்கு கூட்டுறவுச் சங்க …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முயற்சி: விபத்தில் சிக்கிய திருடர்கள் உற்பட பலர்!

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று சாகாம வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று (02/11) திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்டபோது விபத்து நடைபெற்றுள்ளது. குறித்த விபத்தானது தாலியினை பறிக்க முற்பட்டபோது அதனை தடுக்க முயன்ற சம்பவத்தில் கணவன் மனைவி பிள்ளை உட்பட கொடியினை பறிக்க முயற்சித்தவர்களும் எதிரே பயணித்த நபரும் விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் …

மேலும் வாசிக்க

பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று…

வி.சுகிர்தகுமார்     பலவருடங்களாக புதிய கட்டட வசதிகளின்றி செயற்பட்டு வந்த அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(02/11) நடைபெற்றது. ஆரம்ப நிலையில் உள்ள வைத்தியசாலைகளை பலப்படுத்தும் திட்டத்திற்கமைய  உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் பிரதம …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 15 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு…

வி.சுகிர்தகுமார்    “உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்” எனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய நாடு பூராகவும் கிராமத்திற்கு ஒரு வீடு எனும் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட 14022 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தேசிய ரீதியில் இன்று நடைபெற்றது. உற்பத்தி திறன் மிக்க ஒரு பிரஜை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் ஒரு குடும்பத்தை உருவாக்கும் நோக்கில் அம்பாரை மாவட்டத்திலும் கல்முனை நகர …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொலிசாரால் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் பொலிஸ் உப நிலையமும் திறப்பு

வி.சுகிர்தகுமார்      அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பல்வேறு செயற்பாடுகளில் அக்கரைப்பற்று பொலிசாரும்; ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிடத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முறையில் மாஸ்க் ஒன்றை அணிந்திடுபவராய் இருங்கள்’ எனும் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்ட பின்னர் சுற்றுவட்டத்தின் அருகே அமைக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தினரினால் கொரோனா வைரஸினை கட்டுபடுத்தும் முகமாக முக கவசங்கள் வழங்கிவைப்பு…

நாட்டில் பரவிவரும் கொரோனா கோவிட் 19 தொற்றுநோய் பரவல் தடுப்பு தொடா்பில் விழிப்புணா்வினை ஏற்படுத்தும் முகமாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அவா்களின் அறிவுறுத்தலுகளுக்கமைவாக இன்று ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தினர் விழிப்புணா்வுச் செயற்பாட்டில் கலந்து கொண்டனர். இதன் முதற்கட்டமாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் வழங்கி வைக்கப்பட்டது. -உதயம் விளையாட்டுக் கழகம் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழா:கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல விசேட பிரார்த்தனை…

வி.சுகிர்தகுமார்     ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழாவின்போது கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் வேண்டிய விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றன. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நேற்று  (25)  பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் விநாசித்தம்பி பபாகரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா பூஜை வாழிபாடுகளின் போதே இவ்வாறு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. கணக்காளர் க.பிரகாஸ்பதி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வு….

R. அபிராஜ் ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று காலை 08.00 மணியளவில்  சிறுவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று சிறார்களுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறுவது விசேடமானது. இந்த விசேட தினத்தில் இந்துக்கள் தமது குழந்தைகளுக்கு எழுத்தறிவினை சம்பிரதாய பூர்வமாக புகட்டுவது ஏடு தொடக்குதல் எனப்படுகிறது. ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் மற்றும் ஏனைய கல்விக்கூடங்களிலும் இவ் ஏடு …

மேலும் வாசிக்க