Latest News
Home / ஆலையடிவேம்பு (page 31)

ஆலையடிவேம்பு

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக சனிக்கிழமை (20) இரவு வழங்கி வைத்தார். இவ்விளையாட்டு சீருடைகளை கண்ணன்வேல் , இ.வி.ராசா ,கர்ணா ,மற்றும் ராஜ் ஆகியோரின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உங்கள் ஒவ்வொருவருக்கும் பல திறமைகள் இருக்கின்றன ஆனால் அந்த திறமைகளை சரியாக இனங்கண்டு அவற்றை செயற்படுத்த இவ்வாறான ஊக்குவிப்பு செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். நீங்கள் வரவேண்டுமாக இருந்தால் உங்கள் பயிற்சியினை திறம்படச் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு…..

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணியளவில் அக்கரைப்பற்று, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறந்தமுறையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜ் அவர்களும் மேலும் பல கௌரவ அதிதிகள், பிரதேச ஆலயத்தலைவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோளாவில் விநாயகர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இன்றைய தினம் (30.07.2022) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில இலங்கை இந்துமாமன்றம், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் நல்லுள்ளம் படைத்த அன்பர்கள் வழங்கி இருந்ததுடன். சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நாளை ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு எரிவாயு விநியோகம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில்…..

நாளை (26) காலை ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு எரிவாயு விநியோகம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்….  

மேலும் வாசிக்க

கதிர்காம பாத யாத்திரிகளுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள்….

கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தைமலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.07.2022) காலை இடம்பெற்றது. கடந்த இரு வருடங்களாக கொவிட்-19 தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாத யாத்திரை இந்த வருடம் கதிர்காம பாத யாத்திரைக்கு பல யாத்திரிகள் சென்றும், செல்லவும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கதிர்காம பாத யாத்திரை செல்லும் அடியார்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள் அறிவித்தல் முன்வைக்கப்பட்டுள்ளது. கதிர்காம பாத யாத்திரிகளுக்கான அறிவிப்பு 01. கதிர்காம …

மேலும் வாசிக்க

பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் ரூபா இரண்டு லட்சம் பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடம் பழைமையானதாகவும் பாவனைக்கு உகந்த தற்றதாகவும் இருந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சந்திரசேகரம் மற்றும் செயலாளர் திரு. மணிவண்ணன் அவர்களின் முயற்சியால் அகில இலங்கை இந்துமாமன்ற அமைப்பினருடன் கலந்துரையாடி ரூபா இரண்டு லட்சம் பணம்  அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்டது. குறித்த பணத்தின் மூலமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடத்திற்கான நிலத்திற்குத் தேவையான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் மேலதிகமாக அபிவிருத்திக்குழுவின் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் 01 இடம், அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகம் 2ம் இடம்….

உதயம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 12 அணிகள் பங்குபற்றலுடன் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது. குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகத்தை எதிர்த்து தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் துடுப்பெடுத்தாடி தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றது 08 கழகங்கள் பங்குபற்றிய தொடரில் 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்கள். இவ் கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகமானது இறுதி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு பக்தி பூர்வமாக….

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று கூட்டுப்பிரார்த்தனை வழிபாடுகள் ஒரு வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா (13.07.2022) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (17.07.2022) அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் கோளாவில் …

மேலும் வாசிக்க

கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவின் பாற்குட பவனி நிகழ்வு….

ஹரிஷ், யனோஷன் கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அலங்கார உற்சவ பெருவிழாவானது (13.07.2022) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (15.07.2022) காலை நிகழ்வாக பாற்குட பவனியானது அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்து. மேலும் இன்றைய …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றில் இந்து ஸ்வயம் சேவக சங்க கொடியேற்றம், கொடி பூஜை பிராத்தனை நிகழ்வு

அக்கரைப்பற்றில் இந்து ஸ்வயம் சேவக சங்க கொடியேற்றம், கொடி பூஜை பிராத்தனை நிகழ்வு என்பன இன்றைய தினம் (13.07.2022) கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சசிந்திரன் ஜீ அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக த. கைலாயய்ப்பிள்ளை அவர்கள் கலந்து கொண்டார் மேலும் அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்க உறுப்பினர்களான வரதன் மற்றும் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.

மேலும் வாசிக்க