Latest News
Home / ஆலையடிவேம்பு (page 20)

ஆலையடிவேம்பு

மருது விளையாட்டு கழகத்தினால் சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சிரமதானம்….

ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இயற்கை அழகு நிறைந்த சின்னமுகத்துவாரம் கடற்கரை பகுதி மருது விளையாட்டு கழகத்தினால் நேற்றய தினம் (05) சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் இயற்கை அழகை சீர்குழைக்கும் வகையில் காணப்பட்ட குப்பைகள், மரப்பற்றைகள் என்பன மருது விளையாட்டுக் கழகத்தினரினால் சிறப்பான முறையில் அகற்றி துப்பரவு செய்யப்பட்டது. மேலும் மருது விளையாட்டு கழகமானது கடந்த காலங்களில் கல்வி, சமூக சேவைகள் மற்றும் ஏனைய நலன்புரி சேவைகள் என அனைத்திலும் …

மேலும் வாசிக்க

தமிழ்த் அரசு கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

  உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 தமிழ்த் அரசு கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வானது ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (05/02/2023) மாலை நடைபெற்றது. இதன் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான M. A. சுமந்திரன் ( ஜானதிபதி சட்டத்தரணி), தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் போதை பொருள் வியாபாரிகளால் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி- ஆர்ப்பாட்டம்!!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரிகளினால் இடம்பெற்றுவரும்  போதை பொருள் வியாபாரம் சட்டவிரோத சூதாட்ட நிலையம் ஆசிரியர் மீது அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத  செயற்பாடுகளை நிறுத்தகோரி பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (3) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் ஆலையங்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் இதனையடுத்து பிரதேச செயலகத்தின் முன்னாள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள ஒன்றிணைந்தனர். இதன் …

மேலும் வாசிக்க

மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவருக்கு மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா….

2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளையும் மற்றும் திருக்கோவில் வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் செல்வன் ரா.கதுராஜ் ஆலையடிவேம்பு பிரதேச மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார். செல்வன் ரா.கதுராஜ் திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆலையடிவேம்பு கோட்ட அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்திலும் மற்றும் மாவட்ட மட்டத்திலும் பெற்றிருந்தார்.

மேலும் வாசிக்க

தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசுபொருள் ஆக்குவது மட்டுமே பொறுப்பல்ல!!!! சாகாம வீதி அபாயத்திற்கு தீர்வு….

ஆலையடிவேம்பு பிரதேச,சாகாமம் பிரதான வீதி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக காணப்படுகின்ற பாதசாரி கடவைக்கான சமிக்ஞை பதாதை (Sign board) மற்றும் அதனை அண்மித்ததாக காணப்படும் பகுதிகளிலும் (தீவுக்காலை பகுதியில்) நடப்பட்டுள்ள சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டு பதாதை என்பன வீதியால் செல்லும் சாரதிகளுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை காணமுடியா வண்ணம் வீதியில் இருந்து விலகி கடந்த நாட்களாக காணப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை முழு விபரம்….

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் கடந்த (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலைகள் ரீதியாக பார்க்கும்போது அறியக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலையடிவேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலை ரீதியாக சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பார்க்கும்போது. கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 37 …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தான அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா….

அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தானத்தில் (27/01/2023) இன்று காலை 09.00 மணியளவில் அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா உகந்தை மலை முருகன் ஆலயத்தில் மடம் கட்டி பராமரிக்கும் குழுவினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஆலய திருப்பணிச் சபை, ஆலய நிர்வாக சபையினர் கௌரவ அதிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்று.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவரம் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வெட்டப்பட்டது….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம், பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நேற்று (26/01/2023) வியாழக்கிழமை காலை வெட்டப்பட்டு மேலதிக நீர் கடலுடன் கலக்கச்செய்யப்பட்டது. கடந்த நாட்களாக கிடைக்கப்பெற்ற மழை வெள்ளநீர் தேக்கம் எடுத்ததன் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள், மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய 2023 ஆம் வருடத்தின் முதன்முதலாக நேற்றய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் வெட்டப்பட்டது. மேலும் இன்றைய தினமும் மழையுடன் கூடிய …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் பொங்கல் விழா மற்றும் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 2023ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வளாகத்தின் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இன்று (26/01/2023) வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச …

மேலும் வாசிக்க

தமிழரசு கட்சியின் வேட்பாளர் விபரம் – ஆலையடிவேம்பு பிதேச சபை தேர்தல்

நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழு உள்ளடங்கலாக 10 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் போட்டியிடுகின்றன. தேர்தலில் வாக்களிக்க அண்ணளவாக 19,400 வாக்காளர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை 10வட்டாரங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற …

மேலும் வாசிக்க