தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட கரம் (Carrom) போட்டிகளில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட செல்வி.K.ஜெனிற்றா, செல்வி.V.டில்ருக்சனி ஆகியோர் பெண்களுக்கான இரட்டையர் கரம் போட்டியில் முதலாம் இடத்தினையும், செல்வன்.M.மதுர்ஜன் அவர்கள் ஆண்களுக்கான ஒற்றையர் கரம் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கரம் சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ – மாணவிகளுக்கும், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளருக்கும் மேலும் சகல …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் பாற்குட பவனி நிகழ்வு…
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சனிக்கிழமை அன்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியிருந்தது. நேற்றய தினம் (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா மற்றும் முதலாம் நாள் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றதுடன். இன்றைய தினம் (11/09/2023) இரண்டாம் நாள் திருவிழாவான சங்காபிஷேக திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக பாற்குட பவனியானது ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு….
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திருமதி. பாக்கியவதி கோவிந்தசாமி குடும்பத்தினர் பங்களிப்புடன் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.
மேலும் வாசிக்ககோளாவில், அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு இன்று….
கோளாவில், அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.தியாகப்பர் ஏகாம்பரம் ஸ்ரீகல குடும்பத்தினர் பங்களிப்புடன் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பகுதியில் நீர் வழங்கல் குழாய்கள் தீக்கிரை சம்பவங்கள்! எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்கள் கேள்வி?
-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராமங்களில் இது வரை போதியளவு குடிநீர் வசதியின்றி மக்கள் கஷ்டத்தின் மத்தியில் இன்றும் வாழ்ந்துவருகின்ற நிலையில். எமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒன்றாக கருதப்படும் பனங்காட்டு பலத்தை கடந்து குடிநீர் வழங்கும் திட்டம் எமது நாட்டின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போதிலும். தற்பொழுது நீர் குழாய்கள் (PE Pipe) பறிக்கப்பட்டும், ஒரு சில இடங்களில் தாமதமான நிலையில் நீர் இணைப்பிற்கு பதிக்கபடுவதனையும் காணக்கூடியதாக உள்ளது. …
மேலும் வாசிக்கG.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்…
வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்களின் விபரம் மருத்துவ துறைக்கு ஒருவரும் M.மிதுஷன் 2A , B District Rank-42 பொறியியல் துறைக்கு ஒருவரும் K.நிஷநிதன் A , B , C District Rank-58 பௌதிக விஞ்ஞான துறைக்கு ஒருவரும் A.கிசோமியா B , 2C District Rank-98 உயிரியல் …
மேலும் வாசிக்கG.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….
வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயமானது வலய மட்டத்தில் ஐந்தாவது இடத்தினை பெற்றுள்ளது. மேலும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள், வர்த்தகப் பிரிவில் இருந்து 02 மாணவர்களும் கலைப் பிரிவில் இருந்து 03 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். வர்த்தகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்கள் செல்வன் K.விதுர்ஷன்(ABB) District Rank-198 செல்வன் …
மேலும் வாசிக்கG.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….
வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள், உயிரியல்பிரிவுக்கு ஒருவர் தெரிவு தரணிதரன் 3A District Rank-09 (மருத்துவத்துறைக்கு தெரிவு) கணிதபிரிவுக்கு ஒருவர் தெரிவு சதீஸ்குமார்-BCS District Rank-162 தொழில்நுட்பப்பிரிவுக்கு 04 பேர் தெரிவு கிஷ்ணுகாந்த் 2BC-District Rank39vb அபிஷேக் B2C District Rank-34 அஜிந்தன் 3C District Rank-55 நிலுக்ஷன்-3C District …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேசத்தில் அறநெறி மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரால் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் இன்று (03/09/2023) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. குறித்து நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் மேற்பார்வையில் மன்றத்தின் பொருளாளர் திரு.லயன்.J.தர்மதாச அவர்களின் தலமையில் திறன்பட இடம்பெற்றதுடன் இந்து மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அப்பியாச …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரை!
ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் விநியோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட 21 நீர் இணைப்பு குழாய்கள் (PE pipe) இன்று (01) தீக்கிரையானது. இதேபோன்று அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் கடந்த மாதம் நீர் விநியோகம் மேற்கொள்வதற்காக சேமித்து வைக்கப்பட்ட பெறுமதிமிக்க நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரையானதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் நண்பகல் 2.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் செயற்பாட்டினால் 21 நீர் இணைப்பு குழாய்கள் எரிந்து நாசமாக்கப்பட்டிருக்கலாம் என …
மேலும் வாசிக்க