Latest News
Home / Vipurthan

Vipurthan

சர்ச்சைக்குரிய 6-ஆம் அறையில் அப்படி என்ன தான் இருக்கும்….? உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கோவிலாக இருக்கும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிறைந்துள்ள மர்ம கோவில் வரலாறு!

உலகிலேயே அதிக செல்வம் கொண்டுள்ள கோவிலாக விளங்கும் கேரளாவை சேர்ந்த பத்மநாப ஸ்வாமி கோவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் தான் உலகிலேயே பணக்கார கோவிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பத்மநாப ஸ்வாமி கோவில் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்று தான் ஆறு அறைகள் கொண்ட மர்மமான இடங்கள். பல்வேறு காலகட்டங்களில் 5 அறைகள் திறக்கப்பட்டு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் சிரமதான பணி – ஏனைய சமூக அமைப்புக்களுக்கும் அழைப்பு…

ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் திருக்கதவு திறக்கவிருப்பதனால் ஆலயபரிபாலனசபையினரால் ஆலயத்தில் பல முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02.10.2020) காலை 06.00 மணி முதல் காலை 09.00 மணி வரை ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமதான பணிகள் இடம்பெற முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் சிரமதான பணிகளுக்கு ஏனைய சமூக அமைப்புக்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் 11ம் நாள் தீர்த்த உட்சவ நிகழ்வு இன்று…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (02.09.2020) 11ம் நாள் திருவிழாவின் காலை தீர்த்த உட்சவமும் மாலை கொடியிறக்கமும் உபயகாரர் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் ஏழாம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (29.08.2020) ஏழாம் நாள் திருவிழா உபயகாரர் திரு க.தங்கவடிவேல் (NSB) குடும்பம் பங்களிப்புடன் , ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் …

மேலும் வாசிக்க

241 வது படைப்பிரிவின் மஹா கணபதி கோயிலில் கும்பாவிஷேக நிகழ்வு…

241 வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி விரிகேடியர் ஜனக விமலரட்ன மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி கேணல் சமிந்த அவர்களின் தலைமையிலும் 28.08.2020 இன்று 241 வது படைப்பிரிவின் மஹா கணபதி கோயிலில் கும்பாவிஷேக நிகழ்வு சிவ ஸ்ரீ கௌரி சங்கர் குருக்கள் அவர்களினால் வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர்கள் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ஆலய அறங்காவலர்கள், சமூக ஆர்வலர்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனை தொடர்ந்து இன்று (25.08.2020) திரு சோ.பலசுப்ரமணியம் போடியார்  குடும்பத்தினரால் மூன்றாம் நாளுக்கான திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.      

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் இரண்டாம் நாள் இரவு நேர திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனை தொடர்ந்து இன்று (24.08.2020) அமரர்.சி . ஞானமுத்து வட்டவிதானை குடும்பத்தினரால் இரண்டாம் நாளுக்கான திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.        

மேலும் வாசிக்க

தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

  “சிறந்த கல்வியின் ஊடாக முன்னேற்றகரமான சமூகம்” என்னும் தொனிப்பொருளில் கோளவில் சமூக மேம்பாட்டுக் கழகத்தினால் 2020.08.22 ம் திகதி இன்று தி/கோ பெருநாவலர் வித்தியாலயத்தில் இவ் வருடம் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்காக கொளவில் பிரதேச கல்விமான்கள் திரு .கா. விநாயகமூர்த்தி (பொறியியலாளர்) ,திரு . கா.பங்கயநாதன்( Gaphic Desi gner), திரு.வே .வாமதேவன்(சமூக ஆர்வலர்) அனுசரணை வழங்கியிருந்தனர்.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த ஆணிப்பெளர்ணமி மகோற்சவப் பெருவிழா, மூன்றாம் நாள் இன்று..

வை.ஜினுஜன் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் பன்னெடுங்காலமாக குடிகொண்டு அடியார்களுக்கு இஷ்ட சித்திகளை வழங்கி அருள் பாலித்து வரும் அனவ்ரத நாயகன் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் மங்கல சார்வரி வருடம் ஆனித் திங்கள் 11ம் நாள் 25,06,2020 வியாழக்கிழமை திருக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. இதனை தொடர்ந்து , இன்று மூன்றாம் நாள் திருவிழா, திரு. கந்தையாபிள்ளை நவரெத்தினராசா அவர்களினால் இன்றய பூஜை இனிதே நடாத்தப்பட்டது. பூஜையின் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம்

வை.ஜினுஜன்   நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கிலும் மாழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இதனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய அடைமழை பேய்ந்துள்ளது. இதன் போது கடும் காற்று வீசியதனால் மக்கள் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்கள் காற்றினால் நாசமாக்கப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பில் தற்போது நெற்பயிச்செய்கை அறுவடை செய்யப்படுகின்ற நேரத்தில், இவ்வாறு நிலவும் காலநிலை மாற்றத்தினால் நெற்பயிச்செய்கை அறுவடை செய்வதும் அதை …

மேலும் வாசிக்க