Latest News
Home / Kirishanth admin (page 20)

Kirishanth admin

மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் கிண்ணம் பெற்றது…

தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலான மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்றய தினம் (29) அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து தேற்றாதீவு உதயம் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை நடாத்தி வெற்றிக்கிண்ணத்தை தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன். திறம்பட விளையாடி சுற்றுத்தொடரின் இரண்டாம் இடத்தை எமது அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு….

-ம.கிரிஷாந்- அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்றைய தினம் (28.09.2023) வழங்கிவைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற நிலையில். …

மேலும் வாசிக்க

மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தாய்க்குச் சிறை!

தனது மகளுக்குத் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்  தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் தனது மகளுக்குத்  தொடர்ச்சியாகக் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி  அழைப்பினை ஏற்படுத்தி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை 306 குறுஞ்செய்திகளை அவர் அனுப்பி வந்துள்ளார் எனவும், 111 தொலைபேசி அழைப்பினை அவர் ஏற்படுத்தி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் …

மேலும் வாசிக்க

திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (27) மாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி ரணிலுக்கு உலக நாடுகள் ஆதரவு!

பசுமைப் பொருளாதார  வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து இலங்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 101 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  ”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான …

மேலும் வாசிக்க

கண்ணகி கிராம மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கிவைப்பு…..

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு பனங்காடு பாலத்தினை கடந்து குடிநீரினை கொண்டு செல்வதற்கு நீர் வழங்கல் அமைச்சின் கீழ் 90 மில்லியன் முதற்கட்ட வேலைக்காக ஒதுக்கப்பட்டு கடந்த 04.03.2021 அன்று ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் நிதி நெருக்கடிகள் காரணமாக குறித்த வேலைத்திட்டம் மந்தகதியில் நடைபெற்று வருவதுடன் பலரினதும் முயற்சியால் பகுதியளவிலான வேலைகள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் ”பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் ஊடாக புதிய பஸ் வண்டி!

அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி ஒன்றினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்க இருக்கிறார். ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, அறிவிக்கப்பட்ட இலங்கை அணி இன்று இந்தியா பயணிக்கவுள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பு  கீழே.

மேலும் வாசிக்க

மாகாண மட்ட பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் 02 ஆம் இடத்தினைபெற்று திருக்கோவில் கல்வி வலயம் சாதனை!முழுமை விபரம்!

கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டுமைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 13 தங்கம் 05 வெள்ளி 06 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று கிழக்கின் 17 வலயங்களிடையே இரண்டாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாடசாலைகள் பெற்ற பதக்க விபரம். திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா மகா.வித்தியாலயம் ( 08 தங்கம் 03வெள்ளி 01 வெண்கலம்) திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம் ( 03 தங்கம் 01வெண்கலம்) திகோ/ …

மேலும் வாசிக்க

மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 9 பதக்கங்கள் அதில் இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு 5 தங்கப்பதக்கம்….

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 5 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 9 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. இதில் 5 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தினையும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ் மாதம் 9,10 ஆம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே 5 தங்கம் 2 வெள்ளி 2 …

மேலும் வாசிக்க