Latest News
Home / Kirishanth admin

Kirishanth admin

மாகாண மட்ட பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் 02 ஆம் இடத்தினைபெற்று திருக்கோவில் கல்வி வலயம் சாதனை!முழுமை விபரம்!

கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டுமைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 13 தங்கம் 05 வெள்ளி 06 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று கிழக்கின் 17 வலயங்களிடையே இரண்டாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாடசாலைகள் பெற்ற பதக்க விபரம். திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா மகா.வித்தியாலயம் ( 08 தங்கம் 03வெள்ளி 01 வெண்கலம்) திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம் ( 03 தங்கம் 01வெண்கலம்) திகோ/ …

மேலும் வாசிக்க

மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 9 பதக்கங்கள் அதில் இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு 5 தங்கப்பதக்கம்….

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 5 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 9 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. இதில் 5 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தினையும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ் மாதம் 9,10 ஆம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே 5 தங்கம் 2 வெள்ளி 2 …

மேலும் வாசிக்க

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரி உயர்வு இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து …

மேலும் வாசிக்க

நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

உலக நாடுகளுக்கு இடையே பரவி வரும் நிபா வைரஸ் தொற்றுக்  குறித்து நாட்டிலுள்ள மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் கேரளாவில் பதிவான நிபா வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளிலும் பரவி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கேரளாவில் 6 நெபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் …

மேலும் வாசிக்க

மான் இறைச்சி என்ற பெயரில் குரங்கு இறைச்சி விற்பனை எச்சரிக்கை!

-ம.கிரிசாந்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மான் மற்றும் மரை இறைச்சிகள் எனும் பெயரில் குரங்கு இறைச்சிகளை மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதனை அறியக்கூடியதாக இருக்கிறது. சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத மான், மரை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல், விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல், வீடுகளில் சேமித்து வைத்திருத்தல், உணவுக்காக எடுத்துக் கொள்ளுதல் என எமது நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற நிலையில். மான், மரை போன்ற இறைச்சிகளை அதன் …

மேலும் வாசிக்க

ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” திட்டத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு….

“ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பானது தனது கால் தடத்தைப் பதித்து, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவச் செல்வங்களது கல்விச்செயற்பாடுகள், இடைநடுவே கைவிடப்படும் அவல நிலையை ஒழிக்குமுகமாக, நாடு முழுவதும் பரந்துபட்டளவில் செயற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இணைந்த கரங்கள் அமைப்பினால் இம்முறை, பதுளை மாவட்டம் ஸ்பிரிங்வெளியில் அமைந்துள்ள ஊவா/ பது/மேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தனது கல்வி உதவிக் …

மேலும் வாசிக்க

மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது. தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை …

மேலும் வாசிக்க

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு….

பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் இன்றைய தினம் (20) நீளம் தாண்டுதல் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி சிவகுமார் விபுர்சனா வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும், வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.  

மேலும் வாசிக்க

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான …

மேலும் வாசிக்க