Latest News
Home / ஆலையடிவேம்பு / கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு:பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகையுடன்….

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு:பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகையுடன்….

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு அமைப்பின் நிர்வாகத்தினர் தலைமையில் சிறந்த முறையில் நேற்றய தினம் (08) இடம்பெற்றது.

இன் நிகழ்வில் தெரிவு செய்யப்பட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் அதிதிகளாக கௌரவ பா.உ தவராசா கலையரசன், கௌரவ முன்னாள் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் ஊர் பிரமுகர்கள் என்பவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

மேலும் நிகழ்வில் கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் உறுப்பினர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பிரதேச மக்கள் என்பவர்கள் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *