Latest News
Home / ஆலையடிவேம்பு / ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்….

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்….

-காந்தன்-

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (19/10/2022) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலை அதிபர் மற்றும் பிரதிஅதிபர் தலைமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான S. A.C.M. றமின், திரு.சி.சிறிக்காந்தன், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலும் நூலகத்தில் தரம் 06 தொடக்கம் 09 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.

இப் போட்டிகளுக்கு திருமதி.T.பிரியதர்சினி, திரு. N.றேகன் ஆசிரியர்கள் நடுவர்களாக கடமையில் ஈடுபட்டிருந்தர் மேலும் இன் நிகழ்வுகளுக்கு அக்கரைப்பற்று “செலான்” வங்கி அனுசரனை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *