அக்கரைப்பற்று, கோளாவில் – 3, வைத்தியர் வீதியைச்சேர்ந்த அமரர். குமரன் கேசகன் (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளர்) அவர்கள் காலமானார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் வைத்தியர் வீதி, கோளாவில் – 3, அக்கரைப்பற்று என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் இன்று 14.06.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அக்கரைப்பற்று இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்..