ஆலையடிவேம்பு பிரதேச வாச்சிக்குடாவை சேர்ந்த பிரியந்தன் ஜனார்தனி தம்பதிகளின் செல்வ புதல்வி டேவர்ஷனா இன்று (02.01.2022) ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.
பிரியந்தன் ஜனார்தனி தம்பதிகளின் செல்வ புதல்வி டேவர்ஷனா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.