அக்கறைபற்றினை பிறப்பிடமாக கொண்ட திரு கோபாலபிள்ளை மதிஷ்குமார் இன்று (03.05.2021) திங்கள்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
திரு கோபாலபிள்ளை மதிஷ்குமார் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
சகீந்தன் (சகோதரர்)