அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட திருமதி செல்வி விநாயகமூர்த்தி இன்று (14.05.2022) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
திருமதி செல்வி விநாயகமூர்த்தி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.