அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன் பார்த்திபன் சுந்தரவடிவேல் இன்று (13.08.2021) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் விமர்சையாக கொண்டாடினார்.
செல்வன் பார்த்திபன் சுந்தரவடிவேல் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மேலும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.