Latest News
Home / இலங்கை / தேர்தல் நடக்குமா? இல்லையா? அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் நடக்குமா? இல்லையா? அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய

ஆகஸ்ட் 5ம் திகதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு  விஜயம் செய்த அவர் அங்கு தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்தார்.

இச்சந்திப்பு முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சுகாதார துறையினர் இதுவரை கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்கம் பற்றி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே தேர்தல் நடைபெறும் என்று கூறினார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *