Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பொலிஸ்பிரிவில் முதலாவது ஏரிவாயு வெடிப்பு எவ்வித உயிர் சேதமும் இல்லை!

திருக்கோவில் பொலிஸ்பிரிவில் முதலாவது ஏரிவாயு வெடிப்பு எவ்வித உயிர் சேதமும் இல்லை!

ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கடற்கரை வீதியில் நேற்று பிற்பகல் வேளையில் இவ் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ் எரிவாயு வெடிப்பில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச் சம்பவத்தை திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் ஏரிவாயு அடுப்பு பலத்த சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *