ஜனாதிபதியால் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறையின் மேற்பார்வை குழுவின் அறிக்கைகளை ஆராய்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்குமே இவ்வாறு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.