Latest News
Home / இலங்கை / கிழக்கை கடந்து செல்லவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

கிழக்கை கடந்து செல்லவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்லவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2ஆம் திகதி நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மீனவர்களை நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *