Latest News
Home / கவிதைக்களம் / கனவில் என் தேவதை வந்தாள்!

கனவில் என் தேவதை வந்தாள்!

காற்றே உன்னோடு நான் கவிதை பாடுவேன்
கனவில் நேற்று என் தேவதை வந்தாள்
ஆற்றின் அலையே உன்னோடு நான் நீராடுவேன்
காதோரம் அவள் மெல்லிய வார்த்தை சொல்லி போனாள்

வான் நிலவே உன்னை வந்து முத்தமிட வேண்டும்
சத்தமில்லாமல் இன்று அதை அவள் தந்து போனாள்
மலர்த்தோட்டத்து ரோஜாக்களே இதழ்களை விரைந்து தூவுங்கள்
இதோ சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள் !

Check Also

கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *