Latest News
Home / இலங்கை / கடந்த மூன்று மாதங்களில் மின்சார சபை 4431 கோடி ரூபா நஷ்டம்!

கடந்த மூன்று மாதங்களில் மின்சார சபை 4431 கோடி ரூபா நஷ்டம்!

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை கடந்த ஒகஸ்ட் மாதம் மின்சார கட்டணத்தை 75 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *