Latest News
Home / கவிதைக்களம் / என் தாயே…

என் தாயே…

சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே!
உன்னை உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே!
ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்னை அரங்கேற்றம் செய்தாய்!
எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே,
இனி எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!

Check Also

கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *