Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று (21) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினமே தவிசாளர் பதவியினை பொறுப்பேற்று கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்காமல் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – (த.கிறோஜாதரன் உறுப்பினர் பிரதேச சபை) முகநூல் பக்கம்

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *