ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் (24.04.2021) சனிக்கிழமை இன்று மாலை தலைவர் திரு கனகரெத்தினம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் இடம் பெற்றது.
இவ் பொதுக்கூட்டத்தில் போது ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.
இதன் புதிய தலைவராக திரு.வே.சந்திரசேகரம் ஐயாJp தெரிவு செய்யப்பட்டார்.
பொதுசெயலாளராக தேசமானி ஶ்ரீ.மணிவண்ணன்Jp அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பொருளாளராக ஆ.தர்மதாசJp ஆகியோர் சபையினரால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply