மலர்வு 1941/06/17 உதிர்வு 2022/02/08
ஆலையடிவேம்பினை சேர்ந்த அமரர். வேலாயுதம் சிவசம்பு அவர்கள் 81வது வயதில் நேற்று (08/02/2022) காலமானார்.
இறுதிக்கிரிகைகள் இன்று (09) காலை 9.30 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஆலையடிவேம்பு இந்து மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.